அண்ணா பல்கலை.யில் அதிகரித்த கட்டுப்பாடுகள்
அண்ணா பல்கலை. மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
*செக்யூரிட்டிகள் ID கார்டு கேட்டால் கட்டாயம் காட்ட வேண்டும்.
*தகவல் அளிக்காமல் விடுதிக்கு வந்தால் பெற்றோரிடம் தெரிவிக்கப்படும்.
*மாலை 6.30க்குள் ஹாஸ்டலுக்குள் இருக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
*ஹாஸ்டலுக்கு தாமதமாக வர நேர்ந்தால் வார்டனிடம் முன்கூட்டியே கூற வேண்டும்.





