மனைவி கண் முன்னே கணவன், மகள் உயிரிழப்பு..!
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இருசக்கர வாகனம் மீது ஆம்னி பேருந்து மோதி மனைவியின் கண் முன் கணவன் மற்றும் மகள் உயிரிழந்தனர்.
மனைவி புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.





