வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட யானை..!
கூடலூர் அருகே வெள்ளத்தில் அடித்து சொல்லப்பட்ட யானை பாதுகாப்பாக நீந்தி கரையேறியது. ஆற்றை கடக்க முயன்ற போது யானை ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
சிறிது நேரம் தண்ணீரில் நீந்திய யானை பின் பாதுகாப்பாக நீந்தி கரையேறி சென்றது. இதன் வீடியோ காட்சிகள் தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது.





