சிவசேனா கட்சியின் தலைவரானார் ஏக்நாத்..!
மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியின் தலைவராக ஏக்நாத் தேர்வு செய்யப்பட்டதாக செயற்குழு கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. சிவசேனா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் முதலமைச்சர் ஏக்நாத் தலைமையில் மும்பையில் நடைபெற்றது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மூன்று முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கட்சியின் தலைவராக ஏக்நாத் தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.






