--- --:--:-- --

திருப்பதியில் திறக்கப்பட்ட சொர்க்கவாசல்.. பக்தி பரவசத்தில் பக்தர்கள்..!

5

கோவை அரங்கநாதர் ஆலயத்தில் வைகுண்ட ஏகாதேசி பெருவிழா நடைபெறுகிறது. சொர்க்கவாசல் திறக்கப்பட்டு பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டனர்.

 

திருப்பதி, ஏழுமலையான் கோயிலில் நள்ளிரவு 1.40 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. மலையப்ப சுவாமி ஸ்ரீதேவி பூதேவி எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon