--- --:--:-- --

மண்டலம்

சென்னை மார்க்கெட்டில் இன்றைய தங்கம் & வெள்ளி விலை நிலவரம்

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை சுங்க வரி, சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி விலைகளுக்கான அவுன்ஸ் மதிப்பின் மாறுபாடு போன்ற காரணங்களால் தினமும் மாறுதலுக்கு உட்படுகிறது.  ...

வாகனங்களில் கட்சிக்கொடி வைக்க அனுமதி உண்டா? உயர் நீதிமன்றத்தில் போக்குவரத்து துறை பதில்

வாகனங்களில் கட்சிக் கொடி வைக்க, தலைவர்கள் படம் வைக்க, போக்குவரத்தி சட்டத்தில் அனுமதி கிடையாது என்று, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.  ...

கனமழை வரும் முன் தூர்வாரப்படுமா ? சூலூர் குளம்

கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட பகுதியில் இருந்து அவினாசி செல்லும் சாலையில் 200 க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பெரியகுளம்,சிறுகுளம் உள்ளது.இக்குளம் சோழர் பரம்பரையை சேர்ந்த ராஜராஜ...

மின்சாரம் தாக்கி காட்டு யானை பலி! வனப்பகுதியில் தொடரும் சோகம்!!

மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்டவனப்பகுதியில், மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழந்தது. இது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.   கோவை வனக்கோட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட அடர்ந்த...

கோமாளி வேடமிட்டு வேட்பாளர் மனுதாக்கல்! சூலூரில் தான் இந்த கலாட்டா!

சூலூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கு, கோமாளி வேடமிட்டு மனுதாக்கல் செய்ய வந்தவரால் பரபரப்பு ஏற்பட்டது.   தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 38 மக்களவைத்தொகுதி மற்றும் காலியாக...

4 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் அமமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

சூலூர் உட்பட தமிழகத்தில் இடைத்தேர்தல் நடக்கும் 4 சட்டசபை தொகுதிகளுக்கான அ.ம.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.   தமிழகத்தில் அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய 3 சட்டமன்ற தொகுதிகளுக்கு...

பெண் ஆய்வாளர் தூக்குப்போட்டு தற்கொலை

பெண் ஆய்வாளர் தூக்குப்போட்டு தற்கொலை கடலூர் மாவட்டம் நெய்வேலி தெர்மல் காவல் நிலைய பெண் ஆய்வாளர் ஜெய்ஹிந்த் தேவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் மாவட்டம்...

பொன்பரப்பி கிராமத்தில் நடந்தது என்ன? ஏப்.24-ல் ஆர்ப்பாட்டம் நடத்த விசிக முடிவு

சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட பொன்பரப்பி கிராமத்தில் நடந்த வன்முறையில், ஏராளமான வீடுகள் அடித்து நொறுக்கப்பட்ட நிலையில், இதுதொடர்பாக பலர் மீது வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர்.  ...

கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் மழை! வெயிலில் வாடிய பொதுமக்கள் மகிழ்ச்சி

கோவை, நீலகிரி, திருப்பூர் உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று கோடை மழை பெய்து, மக்களை குளிர்வித்துள்ளது.   கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், காரமடை, பெரியநாயக்கன்பாளையம், துடியலூர்...

தங்க குதிரையில் வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர் ! பச்சை பட்டு உடுத்தியதால் என்ன நடக்கும் தெரியுமா?

சித்திரை திருவிழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக, இன்று காலை பச்சை பட்டு உடுத்தி தங்க்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கினார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை...

வேலூர் தொகுதி தேர்தல் ரத்து ரத்துதான்! முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் தள்ளுபடி

வேலூர்  நாடாளுமன்ற தொகுதி தேர்தலை ஆணையம் ரத்து செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியது.   மக்களவை தேர்தலில்...

மதுரையில் மீனாட்சி அம்மன்-சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் சித்திரை திருவிழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான பட்டாபிஷேகம் நேற்று முன்தினம் நடந்தது....

வேலூர் தொகுதி தேர்தல் ரத்து எதிர்த்து அதிமுக வழக்கு! சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று வழக்கு விசாரணை

வேலூர்  நாடாளுமன்ற தொகுதி தேர்தல் ரத்து செய்த தேர்தல் ஆணையத்தின் முடிவை எதிர்த்து அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.   தமிழ்நாட்டில் உள்ள...

ஆண்டிப்பட்டியில் போலீஸ் துப்பாக்கிச்சூடு! பணப்பட்டுவாடா புகாரால் அ.ம.மு.க. அலுவலத்தில் பரபரப்பு

ஆண்டிப்பட்டியில் பணப்பட்டுவாடா தொடர்பாக சோதனை நடத்த முயன்ற போது தடுத்ததால் போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது. தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள அ.ம.மு.க...

கலவர பூமியானது கரூர்! நாஞ்சில் சம்பத் மீது தாக்குதல் முயற்சி!! இறுதிகட்ட பிரசாரத்தில் வன்முறையால் பரபரப்பு

கரூர் அருகே வெங்கமேட்டில், திமுக கூட்டணிக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த நாஞ்சில் சம்பத்தை தாக்க முயற்சி நடந்தது. இதில் அவரது வேன் கண்ணாடி உடைந்தது. இருதரப்பு மோதலால்,...

உங்கள் குழந்தைக்கு பள்ளியில் கோடை சிறப்பு வகுப்பா? உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கொஞ்சம் படிங்க!

தமிழகத்தில், மெட்ரிக்குலேசன் பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.   தமிழத்தில் உள்ள அரசு...

ஐயோ…. என் உயிருக்கு ஆபத்து! பதறி புகார் அளித்த நம்ம ஊரு கலெக்டர்

திமுகவினரால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக, கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன், தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.   இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், அரவக்குறிச்சி...

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சாா்பில் டிஎஸ்பி -க்கு வாழ்த்து

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் தாலுகாவில் போலீஸ் துணை கண்காணிப்பாளர் பரத்,...

திமுகவில் இருந்து முல்லை வேந்தன் திடீர் நீக்கம்! ஸ்டாலினுக்கு கோபத்தை ஏற்படுத்திய சந்திப்பு

திமுகவில் இருந்து முல்லைவேந்தன் தற்காலிகமாக நீக்கப்படுவதாக, அக்கட்சியின் தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.   தருமபுரியை சேர்ந்த திமுக மூத்த நிர்வாகியான முல்லைவேந்தன், திமுக சார்பில் 1989, 1996 மற்றும்...

வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் ரத்தா? தேர்தல் ஆணையத்தின் பதில் இதுதான்

வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து தொடர்பாக இதுவரை உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் தந்துள்ளது.   வேலூர் மக்களவை தொகுதியில் திமுக...

மேட்டுப்பாளையத்தில் காவல் துறையினரின் கொடி அணிவகுப்பு!

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 மக்களைவை தொகுதிகள் மற்றும் காலியாக உள்ள 18 சட்டமன்றத்தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதியன்று நடைபெற உள்ளது.தேர்தலுக்கு இன்னும்...

மோடி தலைமையில் பாஜக ., ஆட்சி மீண்டும் அமையும்! மோடி தம்பி நம்பிக்கை

பிரதமர் மோடியின் சகோதரர் பங்கஜ் மோடி இன்று ராமேஸ்வரம் சென்றார். ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்தார். அங்கிருந்து அப்துல் கலாம் வீட்டிற்குச் சென்ற அவர் கலாமின் அண்ணன்...

திருவாடானையில் அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் போக்குவரத்து நெரிசல்

திருவாடானையில் அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் போக்குவரத்து நெரிசல் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் பணிபுரியும் ஆணையர்கள் தாங்கள்...

நாட்டின் காவலாளிக்கும், களவாணிக்கும் இடையே நடக்கக்கூடிய தேர்தல் – பா.ஜ.க மூத்த தலைவர் இல.கணேசன் பேச்சு

தமிழகம் மற்றும் புதுவையில் நடைபெற உள்ள தேர்தலுக்களுக்கான பிரச்சாரம் நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் தேர்தல் களம் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சூடு பிடித்துள்ளது.   இந்த...

Right Menu Icon