--- --:--:-- --

மண்டலம்

ராமநாதபுரத்தில் அ.ம.மு.க கட்சி வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

ராமநாதபுரத்தில் அ.ம.மு.க கட்சி வேட்பாளர் வாக்கு சேகரிப்பு ராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் வேட்பாளர் ஆனந்த் இன்று திருவாடானை சின்னகீரமங்கலம் அதை...

இடைத்தேர்தலுக்கு பிறகு என்ன நடக்கும் பாருங்க! திருவாடானையில் நடிகர் செந்தில் ‘புது குண்டு’

இடைத்தேர்தலுக்கு பிறகு இரட்டை இலை சின்னம் டி.டி.வி. தினகரனிடம் வந்துவிடும் என்று நடிகர் செந்தில், திருவாடானையில் பிரசாரம் செய்தார்.   அ.ம.மு.க.வின் ராமராதபுரம் மக்களவை தொகுதி வேட்பாளர்...

‘தண்ணி’ கிடைக்குது; தண்ணீர்தான் கிடைக்கல! நடிகை கோவை சரளா கலகல பிரசாரம்

தமிழ்நாட்டில் தண்ணீருக்கு தட்டுப்பாடு இருக்கிறது; டாஸ்மாக் தண்ணிக்கு தட்டுப்பாடு இல்லை என்று, பிரசாரத்தின் போது அரசை கிண்டலடித்து நடிகை கோவை சரளா வாக்கு சேகரித்தார்.   மக்களவை...

விவசாயம் பற்றி பேசாமல் வீரதீரம் பற்றி பேசுவதா? பிரசாரத்தில் மோடிக்கு மார்க்சிஸ்ட் கட்சி கேள்வி

நாடாளுமன்ற தேர்தலில் விவசாய பிரச்சனைகளை பற்றி மோடி பேசாமல், வீர தீரங்களை பற்றி தான் பேசுவதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் பிரசாரத்தின்...

மண்ணைப் புண்ணாக்கும் பிளாஸ்டிக் பைகள்! கால்நடைகளை காவு வாங்க காத்திருக்கும் இராமநாதபுரம் நகராட்சி!!

இராமநாதபுரம் மாவட்டம் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் பகுதிகளை 1985இல் பிரித்து சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டம் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது மேலும் இந்த இராமநாதபுரம்...

தேர்தலுக்கு பின் எடப்பாடியின் வாழ்க்கையே கிழியப் போகிறது: ஸ்டாலின் ஆவேச பதிலடி

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு முதல்வர் எடப்பாடியின் வாழ்க்கை தான் கிழியப் போகிறது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.   அண்மையில் தேர்தல் பிரசாரத்தில்...

கங்கையை போல் வைகையை தூய்மைப்படுத்துவோம்! தேனி பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச்சு

வாக்கு வங்கி அரசியலுக்காக தண்ணீர் நிறுத்தப்படுகிறது. வைகை ஆற்றை கங்கை நதிபோல் சீரமைக்க விரும்புகிறேன் என்று, தேனியில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.  ...

கோவைக்கும் கொண்டு செல்லும் மெயின் பைப் லைன் உடைப்பு – குடிநீர் வழங்குவதில் சிக்கல்

கோவைக்கும் கொண்டு செல்லும் மெயின் பைப் லைன் உடைப்பு - குடிநீர் வழங்குவதில் சிக்கல் கோவை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக அத்திக்கடவு மற்றும் பில்லூர் அணை...

ஆடு,மாடு,கோழிகளுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் தீவனம் – நகராட்சியின் புதிய முயற்சி!

ஆடு,மாடு,கோழிகளுக்கு பிளாஸ்டிக் கழிவுகள் தீவனம் - நகராட்சியின் புதிய முயற்சி! இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராமநாதபுரம் நகராட்சி பகுதியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தாராளமாக புலக்கத்தில் உள்ளன....

மேற்கு தொடர்ச்சிமலையில் பயங்கர காட்டுத்தீ! அரிய வகை மூலிகை செடிகள் அழிந்து நாசம்

கோவை: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயை அணைக்கும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர். இதில் அரியவகை மூலிகை செடிகள் எரிந்து நாசமாகின.   கோவை மாவட்டம்...

வனப்பகுதியில் வரலாறு காணாத வறட்சி! தண்ணீருக்காக விலங்குகள் இடப்பெயர்ச்சி

வனப்பகுதிகளில் நிலவும் கடும் வறட்சியால், வனவிலங்குகள் தண்ணீரைத்தேடி ஊருக்குள் புகுந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது .   கோவை மாவட்டத்தில் போளுவாம்பட்டி, மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, சிறுமுகை,...

சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.50 ஆயிரம்! காவல்துறையில் ஒப்படைந்த நேர்மை வாலிபர்

சின்னசேலத்தில், சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.50 ஆயிரத்தை எடுத்து, காவல்துறையில் ஒப்படைத்த இளைஞரின் நேர்மையை காவல்துறையினரும், அப்பகுதியினரும் வெகுவாக பாராட்டினர்.   விழுப்புரம் மாவட்டம் சின்னசேலத்தை சேர்ந்தவர்...

தனியார் தங்கும் விடுதியில் 4 பேர் தற்கொலை முயற்சி, மூன்று பேர் பலி

தனியார் தங்கும் விடுதியில் 4 பேர் தற்கொலை முயற்சி, மூன்று பேர் பலி   சேலம் மாவட்டத்தில் சென்னையை சார்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 நபர்கள்...

அ தி மு க நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு ! இராமநாதபுரம் தொகுதியில் பரபரப்பு

இராமநாதபுரம் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட திருப்பாலைக்குடியில் வாக்கு சேகரிப்பின் போது ஏற்பட்ட மோதலில், அரிவாளால் வெட்டப்பட்டு, அதிமுக நிர்வாகி காயமடைந்தார்.   இராமநாதபுரம் மக்களவை தொகுதி தேர்தலில்,...

அரசு பள்ளிக்கு ரூ.1.40 லட்சம் மதிப்பில் ‘ஏசி’! கல்விச்சீர் வரிசையால் அடித்தது யோகம்

அரசு பள்ளிகளுக்கு எல்லாம் முன் மாதிரியாக, காரிகூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் விரைவில் ஏசி பொருத்தப்படுகிறது.   இராமநாதபுரம் அருகே காரிகூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்...

வாக்காளர்களை தேடி வந்த ராசா ! வீதிவீதியாக சென்று வாக்கு சேகரிப்பு

நீலகிரி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆ. ராசா, மேட்டுப்பாளையம் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.   கோவைமாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும்...

குப்பை எரிப்பதால் மூச்சுத்திணறல்! எரிச்சலால் வாகன ஓட்டிகள் கதறல்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே எரிக்கப்படும் குப்பையால், வாகன ஓட்டிகள் மூச்சுத்திணறலுக்கு ஆளாகின்றனர்.   இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் புதிய பேருந்து நிலையம்...

கும்பிடு போட்டது குத்தமா போயிடுச்சேப்பா! அதிமுக வேட்பாளர் மீது வழக்கு பதிவு

தபால் ஒட்டுப்பதிவின் போது அரசு ஊழியர்கள், காவல் துறையினரை பார்த்து கும்பிடு போட்டு, வாக்கு சேகரித்ததாக, மதுரை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யன் மீது...

தேர்தல் ஆணையத்தின் கெடுபிடி வேகம்! அரசியல் கட்சியினர், மதுப்பிரியர்கள் சோகம்!!

தமிழகம், புதுவையில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கும், தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டமன்றத்தொகுதிகளுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல்...

எம்ஜிஆர்., விஜயகாந்த் வேடமிட்டு கட்சியினர் ஓட்டு வேட்டை

எம்.ஜி்.ஆர்,விஜயகாந்த் வேடமிட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தி அரசியல் கட்சியினர் வாக்கு சேகரித்து வருகின்றனர். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18 அன்று மக்களவை தேர்தல், காலியாக உள்ள 18...

கோவையில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சக்கர நாற்காலிகள் அனுப்பிவைப்பு

மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சக்கர நாற்காலிகள் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் 100 சதவிகிதம் சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக சக்கர நாற்காலிகள் வாக்குச்சாவடி...

ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட 792 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா மூலம் கண்காணிப்பு: கலெக்டர் தகவல்

ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில், வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி மையங்களை வெப் கேமரா மூலம் கண்காணிப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு கள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  ...

வதந்தியை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை- கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

கோவை உக்கடம் ஆத்துப்பாலம் அருகே கண்டெய்னர் லாரி ஒன்று அதிவேகமாக சென்றுள்ளது.இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் கண்டெய்னர் லாரியில் பணம் இருப்பதாக பரவிய தகவலால், கண்டெய்னர் லாரியை...

ஆா்வத்துடன் காவல்துறையினர் தபால் ஓட்டு போட்டனர்

ராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தல் பணிக்கு செல்லும் காவலர்கள் வாக்கு செலுத்தி வருகிறார்கள். திருவாடானை தாலுகா, திருவாடானையில் தாலுகா அலுவலகத்தில் ராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தலுக்கு காவலர்கள் பணிக்கு செல்வதால்...

Right Menu Icon