--- --:--:-- --

மண்டலம்

‘பாட்ஷா’வாக மாறி ஆட்டோ ஓட்டிய அமைச்சர்! எதற்காக ஜெயக்குமார் இப்படி செய்தார் தெரியுமா?

சென்னை ராயபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் ஜெயக்குமார், ஆட்டோ ஒன்றை ஓட்டிச் சென்று அசத்தினார்; இதனால் ஏற்பட்ட நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.   அமைச்சர்...

ஆசிரியர்களுக்கு காத்திருக்கும் அடுத்த சிக்கல்! அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவு!

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிக்காத ஆசிரியர்களை பணியில் நீடிக்க அனுமதிக்கக்கூடாது என்று, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.   ஆசிரியர் தகுதி தேர்வு எழுதாத ஆசிரியர்களை...

பெரம்பலூர் பாலியல் வழக்கை மூடி மறைக்க முயற்சி? ஆளுங்கட்சி விஐபி மீது புகார் கூறிய வழக்கறிஞர் கைது

பெரம்பலூரில், ஆளுங்கட்சி முக்கிய பிரமுகர் மீது பாலியல் புகார் கொடுத்து, விவகாரத்தை வெளிச்சத்துக்கு கொண்டு வந்த வழக்கறிஞர் அருள், வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.   பெரம்பலூரில்,...

திமுக ஆட்சியில் சபாநாயகர் நடுநிலையாக இருந்தாரா? பிரேமலதா விஜயகாந்த் ஆவேச கேள்வி

தி.மு.க. ஆட்சி காலத்தில் சபாநாயகர் நடுநிலையாகத்தான் செயல்பட்டாரா என்று, பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.   சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் மே தின...

கருக்கலைப்பின் போது பெண் மரணம்! பொள்ளாச்சி அருகே போலி பெண் டாக்டர் மகனுடன் கைது

பொள்ளாச்சி அருகே, கருக்கலைப்புக்கு முயன்ற போது கர்ப்பிணி பெண் உயிரிழந்தார்; இது தொடர்பாக போலி பெண் டாக்டரை, மகனுடன் போலீசார் கைது செய்தனர்.   கோவை மாவட்டம்...

திமுக தான் தொழிலாளர் காவலாளி; மோடி அல்ல! தூத்துக்குடி மே தின விழாவில் மு.க. ஸ்டாலின் பேச்சு

தொழிலாளர்களுக்கு எப்போதுமே திமுக தான் காவலாளி; மோடி அல்ல என்று, தூத்துக்குடியில் இன்று நடந்த மே தின விழாவில் மு.க. ஸ்டாலின் பேசினார்.   உழைப்பாளர் தினமான...

கணவனை துறந்து கள்ளக்காதலுடன் உல்லாச வாழ்க்கை! கொள்ளையில் ஈடுபட்ட ரேணுகா பகீர் வாக்குமூலம்

ஏழை கணவனை கைவிட்டு கள்ளக்காதலனுடன் உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு, நகைகளை கொள்ளையடித்ததாக, கோவை முத்தூட் நிறுவன நகைக்கொள்ளை வழக்கில் கைதான பெண் ஊழியர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்....

மரக்கிளை முறியும் அளவுக்கு பலத்த காற்று திடீரென வீசுவதற்கு இதுதான் காரணம்!

தமிழகத்தின் வட மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக பலத்த காற்று வீசி வருகிறது; இது மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   தென்கிழக்கு...

உழைக்கும் வர்க்கத்தினர் உரிமை பெற்ற திருநாள்! அனைவருக்கும் மே தின வாழ்த்துகள்!!

உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமையை, வலிமையை குறிக்கும் மே தினம் இன்று கொண்டாடப்படுகிறது. போராடினால் வெற்றி உறுதி என்பதை உலகிற்கு உரைத்த தினம் இன்று.   கடந்த 1886ஆம்...

சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம்! பேரவை செயலாளரிடம் மனு கொடுத்தது திமுக!!

தமிழக சட்டசபை சபாநாயகர் தனபால் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது தொடர்பாக பேரவைச் செயலாளரிடம் திமுக மனு அளித்தது.   தமிழகத்தில், இடைத்தேர்த்ல நடந்துள்ள 18...

நடிகர் விஷால் தொடர்ந்த வழக்கில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

தயாரிப்பாளர் சங்கத்துக்கு தனி அதிகாரி நியமித்ததற்கு எதிராக நடிகர் விஷால் தொடர்ந்த வழக்கில், தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.   நடிகர் விஷால்...

நகை அடகு நிறுவனத்தில் 803 பவுன் கொள்ளை! காதலனுடன் ‘நாடகமாடிய ‘ பெண் ஊழியர் கைது

கோவை முத்தூட் நிறுவனத்தில், 803 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில், அதன் பெண் ஊழியரை காதலனுடன் போலீசார் கைது செய்தனர்.   கோவை ராமநாதபுரம் பகுதியில்,...

தங்கம் வென்ற கோமதிக்கு ரூ. 15 லட்சம்! ஆரோக்யராஜுக்கு ரூ. 10 லட்சம் வழங்கும் அதிமுக

ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.15 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும் என்று, அதிமுக அறிவித்துள்ளது.   கத்தார் தலைநகர் தோகாவில் நடந்த ஆசிய...

‘இன்னாள்’ வேலுமணியா? ‘முன்னாள்’ வேலுச்சாமியா? கோவை அதிமுகவில் தொடரும் பனிப்போர்!

அதிமுக தலைமை மீது செ.ம. வேலுச்சாமி அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில், அதுபற்றி கேள்விக்கு பதிலளிக்க வந்த வேட்பாளரை, அமைச்சர் வேலுமணி தடுத்தார். இது, இருவரிடையே பனிப்போர்...

எடப்பாடி ஆட்சிக்கு நாள் குறித்துவிட்டாரா ஸ்டாலின்? அதிமுக எம்எல்ஏ-க்களுடன் பேரம் என்ற தகவலால் பரபர!

தேர்தல் முடிவு வெளியானதும், சூட்டோடு சூடாக தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் மு.க. ஸ்டாலின் காய் நகர்ச்சி வருவதாக, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது....

லாரி – கார் நேருக்குநேர் மோதி விபத்து! குழந்தை உள்பட 5 பேர் சம்பவ இடத்தில் பலி

திருநெல்வேலி அருகே, லாரியும், காரும் நேருக்குநேர் மோதிக் கொண்ட விபத்தில், குழந்தை உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்.   திருநெல்வேலி மாவட்டம், ஆலங்குளம் அருகே உள்ளது கரும்புளியூத்து....

சென்னையில் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு! தொழில் நுட்ப பிரச்சனைதான் உண்மை காரணமா?

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து விமான நிலையத்திற்கு செல்லும் வழித்தடத்தில், மெட்ரோ ரயில்சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது   சென்னை மெட்ரோ ரயில்வே ஊழியர்களில் சிலர் நேற்று...

ஓ.பி.எஸ்.க்கு ஆளுநர் பதவி… மகனுக்கு மந்திரி பதவி? உண்மையை போட்டுடைத்த துணை முதல்வர்!

பாரதிய ஜனதா கட்சியில் இணைவதாக கூறுவது முட்டாள்தனமானது என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆவேசத்துடன் மறுத்துள்ளார்.   அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம்,...

போலீஸ் மிரட்டுவதாக கூறி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி..

கோவை சேரன்மாநகர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் அதே பகுதியில் தனது மனைவி சாந்தி, 16 வயது மகள் தரணியா, 18 வயது மகள் சிவகாம சுந்தரி...

பெண்களிடம் அத்துமீறல் காரமடை பிடிஒ., ”சஸ்பெண்ட்- கோவை கலெக்டர் அதிரடி…

கோவைமாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள காரமடை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வருபவர் ரவிச்சந்திரன்.   இவர் கடந்த இரண்டு வருடங்களாக இங்கு பணியாற்றி...

ஆதரவாளர்கள் புடைசூழ அதிமுக, அமமுக வேட்பாளர்கள் சூலூரில் மனுதாக்கல்

சூலூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் கந்தசாமி, அமமுக சார்பில் சுகுமார் வேட்புமனு தாக்கல் செய்தனர்.   கோவை மாவட்டம் சூலூர் தொகுதிக்கு, மே மாதம்...

‘பொள்ளாச்சி பாலியல் வழக்கில் போலீஸ் துணையாக உள்ளது’; பெண்ணுக்கு ஆடியோவில் பகீர் மிரட்டல் விடுத்த 3 பேர்!

பொள்ளாச்சி பாலியல் வழக்கை திரும்பப் பெற வேண்டும்; போலீஸ் எங்களுக்கு துணையாக உள்ளது என்று, பெண்ணுக்கு 3 பேர் கொலை மிரட்டல் விடுக்கும் ஆடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி...

திமுக ஆட்சி அமைக்கும் என்பது சிறந்த நகைச்சுவை! துரைமுருகனுக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதிலடி

தமிழகத்தில், 25 நாட்களில் திமுக ஆட்சி அமைக்கும் என்று துரைமுருகன் கூறிவருவது இந்தாண்டின் மிகச்சிறந்த நகைச்சுவை, என தமிழக அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.   கோவை...

இந்தியாவின் அடுத்த வழிகாட்டி ஸ்டாலின் தான்! சூலூரில் ஒரேபோடு போட்ட துரைமுருகன்!

சட்டசபை இடைத்தேர்தலில் சூலூரில் திமுகவுக்கு வெற்றியை தந்தால், அடுத்த 25 நாட்களில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அடுத்த இந்தியாவின் வழிகாட்டி ஸ்டாலின் தான் என, திமுக...

Right Menu Icon