--- --:--:-- --

மண்டலம்

ரகசிய அறை அமைத்து கட்டுக்கட்டாய் பணம் பதுக்கல்! மார்ட்டின் வீட்டு சோதனையில் அதிகாரிகள் திகைப்பு!!

லாட்டரி அதிபர் மார்ட்டினின் வெள்ளக்கிணறு வீட்டில், ரகசிய அறையில் கட்டுக்கட்டாய் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணக்கட்டுகளை பார்த்து அதிகாரிகளே திகைத்து போயினர்; அவற்றை பறிமுதல் செய்து விசாரிக்கிறனர்.  ...

அங்கன்வாடி அருகே ஆபத்தான குழி! குழந்தைகள், பெற்றோர்கள் கிலி!!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே, அங்கன்வாடி மையம் அருகே ஆபத்தான பள்ளம் இருப்பதால், குழந்தைகளை அனுப்பி வைக்க பெற்றோர் அச்சப்படுகின்றனர்.   ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா...

விடிய விடிய மதுவிருந்து… போதையில் உற்சாக ஆட்டம்… கூத்தடித்த 150 இளைஞர்கள் கூண்டோடு கைது

பொள்ளாச்சியில், கஞ்சா மற்றும் மதுபான போதையில் விடிய விடிய ஆட்டம் போட்ட கேரள வாலிபர்கள் 150 பேரை, காவல்துறையினர் கைது செய்தனர்.   தற்போது கோடை வெயில்...

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனுக்கு என்னாச்சு? சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், திடீர் உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனுக்கு இருதய கோளாறு பிரச்சனை இருந்து வந்துள்ளது....

தந்தையாலே ஒன்றும் முடியவில்லை; மகன் என்ன செய்யப்போகிறார்? ஸ்டாலின் குறித்து துணை முதல்வர் ஓ.பி.எஸ்.காட்டம்

அதிமுகவை அசைக்க, தந்தையாலேயே முடியவில்லை; மகன் ஸ்டாலினால் ஒன்றும் செய்ய முடியாது என்று, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பேசினார்.   கோவை மாவட்டம் சூலூர் தொகுதி...

நீட் தேர்வில் இந்தாண்டும் ஆரம்பமானது குழப்பம்! கடைசி நேரத்தில் தேர்வு மையங்கள் மாற்றியமைப்பு!

இந்தாண்டும் நீட் தேர்வு தொடங்கும் முன்பே குழப்பங்கள் துவங்கிவிட்டன. தேர்வுக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில், மதுரை, திரு நெல்வேலி மாவட்டத்தில் சில மையங்கள் மாற்றப்பட்டுள்ளன....

துரைமுருகனின் பகல் கனவு நிச்சயம் பலிக்காது! பா.ம.க தலைவர் ஜி.கே.மணி பதிலடி!!

இன்னும் 25 நாட்களில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் என்ற திமுக பொருளாளர் துரைமுருகனின் பகல் கனவு நிச்சயம் பலிக்காது என்று, பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.  ...

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பூசாரி! போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மாணவிக்கு, கோவில் வளாகத்தில் பாலியல் தொல்லை செய்த கோவில் பூசாரி மீது, போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தி உள்ளது....

மோடியிடம் ஓ.பி.எஸ். பயப்பட இதுதான் காரணம்? டி.ஆர். பாலு ஆவேச குற்றச்சாட்டு!

மோடியை பார்த்து ஓ.பி.எஸ். பயப்படுகிறார்; தான் செய்த தவறுகளில் இருந்து தன்னையும், தன் குடும்பத்தினரையும் காப்பாற்றிக் கொள்வதற்காகவே பயப்படுகிறார் என்று திமுக முதன்மை செயலாளர் டி.ஆர்.பாலு பேசினார்....

காரில் 300 கிலோ குட்கா பறிமுதல் பொள்ளாச்சியில் ஒருவர் கைது

பொள்ளாச்சியில், காரில் கடத்தி வரப்பட்ட 300 கிலோ குட்கா, பான் மசாலா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   கோவை மாவட்டம், பொள்ளாச்சி...

தோல்வி பயத்தால் ஆட்சி மாற்றம் பற்றி திமுக பேசுகிறது! த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் குற்றச்சாட்டு

நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் தோல்வி பயத்தால் தான், ஆட்சி மாற்றம் பற்றி திமுக பேசுவதாக, த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் குற்றம்சாட்டினார்.   சூலூர் சட்டசபை...

உலகிலேயே முதல்வர் பதவிக்கு ஏலம் நடந்தது இங்குதான்! பிரசாரத்தில் பொங்கிய பொங்கலூர் பழனிச்சாமி!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு, தமிழகத்தில் முதல்வர் பதவி ஏலம் போடப்பட்டது போல் உலகத்தில் எங்கும் நடந்ததில்லை என்று, பொங்கலூர் பழனிச்சாமி பேசினார்.   கோவை...

திருப்பூரில் ‘கொடி’ கட்டி பறக்குது பாலியல் தொழில்! மாமூலுக்காக மசாஜ் சென்டரை கண்டு கொள்ளாத காக்கிகள்!!

கொடியை காத்து, ஊரை உலகறிய செய்த குமரன் வாழ்ந்த திருப்பூரில், இன்று பாலியல் தொழில் கொடிகட்டி பறக்கிறது. பனியன் தொழிலில் 'பின்னி' எடுக்கும் திரூப்பூர், இன்று மசாஜ்...

35 சோதனைச்சாவடி, 4123 போலீசார்! சூலூர் இடைத்தேர்தல் ஏற்பாடு சூப்பரப்பு!!

இடைத்தேர்தல் நடைபெறும் சூலூரில், பாதுகாப்பு பணிகளுக்காக 4123 போலீசார், 35 சோதனைச்சாவடிக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, தேர்தல் பிரிவு டி.ஜி.பி அசுதோஷ் சுக்லா தெரிவித்தார்.   கோவை சூலூர் தொகுதி...

அமமுகவில் சேரப்போகிறாரா செ.ம.வேலுச்சாமி? ‘குற்றம் குற்றமே’ இதழுக்கு தங்க தமிழ்ச்செல்வன் பளிச் பதில்

சூலூர் தொகுதியில் அதிமுகவில் சீட் கிடைக்காத அதிருப்தியில் இருக்கும் செ.ம.வேலுச்சாமி அ.ம.மு.க.வில் சேருவாரா என்ற கேள்விக்கு, 'குற்றம் குற்றமே' இதழுக்கு, தங்க தமிழ்ச்செல்வன் பதில் அளித்துள்ளார்.  ...

பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டுக்கொலை! நேரம் பார்த்து போட்டுத்தள்ளிய போலீசார்!

பல்வேறு கிரிமினல் வழக்குகளில் தொடர்புடைய, சேலம் ரவுடி கதிர்வேல் என்கவுன்டரில் இன்ரு சுட்டு கொல்லப்பட்டார்.   அண்மை காலமாக, சேலம் நகரில் திருட்டு, கொள்ளை போன்ற குற்றச்செயல்கள்...

திருச்சி, கும்பகோணம், காரைக்காலில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் திடீர் சோதனை

கொலை வழக்கு தொடர்பாக, திருச்சி, கும்பகோணம், காரைக்காலில், தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.   கும்பகோணத்தில், மதமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த திருபுவனத்தை...

இலங்கை தொடர் குண்டு வெடிப்புக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கண்டனம்

இலங்கையில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், இதை கண்டித்து வரும் 3ஆம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.  ...

மக்கள் நலத்திட்டங்களை தடுப்பதே ஸ்டாலின் வேலை! சூலூர் தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் எடப்பாடி காட்டம்

அதிமுக அரசு கொண்டு வரும் மக்கள் நலத்திட்டங்களை தடுப்பது தான் திமுக தலைவர் ஸ்டாலின் வேலையாக இருக்கிறது என்று, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டினார்.   கோவை...

பொறியியல் படிப்புக்கு இன்று முதல் விண்ணப்பம்! மறக்காமல் இதையெல்லாம் கவனத்தில் வெச்சுக்கோங்க!!

பொறியியல் படிப்பில் சேர, இன்று முதல் ஆன் -லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இதற்கு கடைசி நாள், இம்மாதம் 31ஆம் தேதியாகும்.   வரும் 2019-20-ம் கல்வியாண்டில், முதலாம்...

ஜூலையில் ஏவப்படுகிறது சந்திராயன்-2 விண்கலம்! ஆயத்த பணிகளில் இஸ்ரோ சுறுசுறுப்பு

இந்திய விண்வெளித்துறையில் மற்றொரு மைல் கல்லாக, சந்திரயான்-2 விண்கலம், வரும் ஜூலையில் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக, இஸ்ரோ அறிவித்துள்ளது.   விண்வெளித்துறையில் இந்தியா, உலக நாடுகளுக்கு சவால்...

அதிமுக எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் தந்தால் திமுகவினர் கொந்தளிப்பது ஏன்?: முதல்வர் எடப்பாடி கேள்வி

அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் கொடுத்தால் திமுகவினர் ஏன் கொந்தளிக்கிறார்கள் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.   சூலூர் சட்டசபை இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக கோவை வந்த...

விபத்து ஏற்பட்டால் உடனடியாக உயிரை காப்பாற்றுங்கள்: போலீஸ் விசாரணை வராது அமைச்சர் வேலுமணி உத்தரவாதம்

கோவை மாவட்டம் சூலூரில் இடைத்தேர்தல் வரும் மே 19 அன்று நடைபெற உள்ளது.இங்கு அதிமுக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ கனகராஜின் சித்தப்பா மகன் வி.பி.கந்தசாமி போட்டியிடுகிறார்.அதற்கான வேட்பு...

சூலூர் திமுக வடக்கு ஒன்றியத்தில் இடைத் தோ்தல் காரியாலயம் திறப்பு

சூலூர் வடக்கு ஒன்றியம் பகுதிகளில் திமுக இடைத்தேர்தல் அலுவலகத்தை சூலூர் இடைத்தேர்தல் பொறுப்பாளர் எ.வ.வேலு திறந்துவைத்தார்.   சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின்...

Right Menu Icon