லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் எனக்கூறி 13 லட்ச ரூபாய் கொள்ளை!தப்பியோடிய 6 பேர் கொண்ட கும்பல் கைது !
கோவையில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் என கூறி கேரள வியாபாரியிடம் 13 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து காரில் தப்பி ஓடிய 6 பேர் கொண்ட...
கோவையில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் என கூறி கேரள வியாபாரியிடம் 13 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து காரில் தப்பி ஓடிய 6 பேர் கொண்ட...
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு விற்பனைக்கான அனுமதி வழங்குவதற்கு ஒற்றை சாளர முறையை கொண்டு வர வேண்டும் என தமிழ்நாடு பட்டாசு வணிகர்கள் கூட்டமைப்பினர் வலியுறுத்தினர்.கோவை மாவட்ட...
உயர்மின் கோபுரம் அமைக்க சுற்றுசூழல் அனுமதி தேவையில்லை என்கிற மத்திய அரசின் முடிவிற்கு கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள...
நீர் மேலாண்மையில் அதிக கவனம் செலுத்தி கோவையின் முக்கிய நீர் ஆதாரமாக உள்ள குளங்களில் தூர் வாரும் பணிகளை மேற்கொள்ள உள்ளதாக கே.ஆர்.புரம் அரிமா சங்க புதிய...
முத்து லேண்ட்ஸ் என்ற பெயரில் பல கோடி மோசடி. பாதிக்கப்பட்டவர்கள் காவல் ஆணையர் அலுவலகத்தில் குவிந்ததால் பரபரப்பு.தங்கநகை சீட்டு,சிட்பண்ட்,நிலச்சீட்டு உள்ளிட்ட பிரிவுகளில் தங்களை மோசடி செய்ததாக கூறி,...
அதிமுக கோவை மாநகர மாவட்ட செயலாளரும்,எம்.எல்.ஏ-வுமான பி.ஆர்.ஜி அருண்குமாரின் தந்தை கடந்த 10 ஆம் தேதி உடல் நலக்குறைவினால் காலமானார்.அவரது குடும்பத்திற்கு நேரில் வந்து ஆறுதலை தெரிவிக்க...
கோவையில் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டியில் 500 க்கும் மேற்பட்ட வீரர், விராங்கனைகள். கலந்து கொண்டனர்.கோவையில் மாவட்ட டேக்வாண்டோ சங்கம் மற்றும் இந்துஸ்தான் கல்லூரியின் உடற்கல்வி துறை இணைந்து...
சர்வதேச அளவிலான குளோபல் கிட்ஸ் பேஷன் ஷோவிற்கான தேர்வு வரும் 27 ஆம் தேதி கோவையில் நடைபெற உள்ளது.சர்வதேச அளவிலான குளோபல் கிட்ஸ் பேஷன் ஷோ செப்டம்பர்...
கோவை மாவட்டம் சூலூர் அருகே 360 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது ஆச்சான் குளம். சூலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளின் விவசாயம் மற்றும் நிலத்தடி நீர் ஆதாரமாக...
கோவையில் பிரபல லாட்ஜ் ஒன்றில் நள்ளிரவில் போலீசார் அதிரடி சோதனையில் மேற்கொண்டனர். அப்போது லாட்ஜில் இருந்த அழகியை மீட்டனர். அந்த சமயத்தில் செக்ஸ் உறவில் ஈடுபட்டு இருந்த...
கோவையில் நடைபெற்ற கீரை கண்காட்சியில் 100 வகையான நாட்டு வகை கீரைகளை காட்சி படுத்தியது பொது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.வீட்டு உபயோக பொருட்கள் தொடங்கி ஆடை,...
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கபட்டவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு இன்று மனு அளிக்கப்பட்டது.கோவை கணபதி பகுதியில்...
கோவையில் கோ கிளாம் ஷாப்பிங்கின் ஆடி சிறப்பு விற்பனை கண்காட்சி இன்று துவங்கியது. பெண்களுக்கான கண்காட்சியில் ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்று பொருட்களை வாங்கி செல்கின்றனர். ...
கோவையில் பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வன வேட்டைத்தடுப்பு காவலர்கள் ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.தமிழக அரசு வனத்துறையில் வேட்டைத்தடுப்பு காவலர்கள் ஊருக்குள் புகும் வனவிலங்குகளை பட்டாசுகளை...
கோவையில் வாசிப்பு தினத்தை ஒட்டி பள்ளியில் நடைபெற்ற வாசிப்பு இயக்கத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.பொது மக்களிடையே வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கும் நோக்கில் ,...
கோவையில் முதன் முறையாக முதியோர்களுக்கான மருத்துவ நலத்துறை மையத்தை சொல்லின் செல்வர் சுகிசிவம் அவர்கள் இன்று துவக்கி வைத்தார்.வெளிநாடுகளில் முதியோர்களுக்கான பாதுகாப்பு அவசியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டு...
கர்நாடகா மாநிலம், துங்கபத்ரை ஆற்றின் நடுவில் அமைந்துள்ள நவ பிருந்தாவனம் எனும் ஜீவ ஜோதியை இடித்த மர்ம நபர்களை கைது செய்ய வலியுறுத்தி கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம்...
கோவை மாநகரில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் இருந்தது. இந்த நிலையில் இன்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர், மழை பெய்ய தொடங்கியது.கோவை ராமநாதபுரம்,...
கோவையில் பி எஸ் ஜி செவிலியர் கல்லூரியின் முப்பெரும் விழாவானது இன்று நடைபெற்றது.கோவை பீளமேடு பகுதியில் பி எஸ் ஜி செவிலியர் கல்லூரியானது இங்கு அமைந்துள்ளது.இந்த கல்லூரியில்...
குற்றவாளிகளை கண்டறியவும், பொது மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான சட்டையில் பொருத்தக் கூடிய சிறிய நவீன ரக கண்காணிப்பு கேமராக்கள் கோவை காவல் துறையினருக்கு வழங்கப்பட்டது.போலீசாரிடம்...
வேளாண்மை மற்றும் நீர் மேலாண்மை துறையில் நாடு வளம் பெற மத்திய,மாநில அரசுகள் இணைந்து பாதாள நீர் வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என அரசியல் சார்பற்ற...
கோவையில் உள்ள சாய்பாபா கோவிலில் நடைபெற்று குருபூர்ணிமா மகோத்சவ விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பாபாவை தரிசித்தனர்.ஒவ்வொரு வருடமும் ஆனி மாதத்தில் வரும் பவுர்ணமி குரு...
திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நேசம் அறக்கட்டளை இணைந்து நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் விழிப்புணர்வு விழா கொண்டாடப்பட்டது. அரசு கலை மற்றும் அறிவியல்...
திருப்பூர் மாநகராட்சி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் 3 நம்பர் லாட்டரி சூதாட்டம் அமோகமாக நடைபெற்று வருகிறது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல் துறை...