--- --:--:-- --

மண்டலம்

எம்.கே.யூ பாலியல் ஊழல் சிபிஐ விசாரணை!

மதுரை காமராஜ் பல்கலைக்கழக பாலியல் ஊழல் வழக்கு தொடர்பாக சிபி-சிஐடி கீழ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இறுதி அறிக்கை திருப்திகரமாக இருப்பதாக கூறி, மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் மதுரை...

11 வயது சிறுமியை வீட்டு வேலைக்காக தத்து எடுத்த பெண்

மதுரை புத்துப்பட்டியில் உள்ள போலீஸ் இன்ஸ்பெக்டரின் தாயார் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட 11 வயது சிறுமியை குறித்து குழந்தைகள் நலக் குழு நடத்திய விசாரணையில் இருண்ட விவரங்கள்...

போதையில் காவலர்களை கிறங்கடித்த மதுப்பிரியர்கள் !!! சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் வீடியோ !!!

பொதுவாக போக்குவரத்து காவல் துறையினர் சிக்னல் அருகில் நின்று விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிப்பர்.அப்படித்தான் இன்றும் கோவை சாய்பாபா காலனி பேருந்து நிலையம் அருகே...

திருப்பூா் கமிஷனர் ஆபீஸ் அருகே கல்லா கட்டும் டாஸ்மாக்! சூரியன் உதிக்கும் முன்பே சூடுபறக்க விற்பனை!!

டாஸ்மாக் என்றாலே விதிமீறல் என்று சொல்லும்  அளவுக்கு, அதில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடக்கின்றன. இதற்கு, திருப்பூர் மட்டும் விதிவிலக்காக இருக்க முடியுமா என்ன? திருப்பூரில் உள்ள பல்வேறு...

150 ஆண்டுகள் பழமைவாய்ந்த மாரியம்மன் கோவில் விழா. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு

கோவையில் 150 ஆண்டுகள் பழமைவாய்ந்த மாரியம்மன் கோவில் விழாவில் நடைபெற்ற அம்மன் திருவீதி உலாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரவசத்துடன் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.கோவை,சுந்தராபுரம் மாச்சாம்பாளையம் பகுதியில்...

சென்னையில் 2.5 மில்லியன் லிட்டர் தண்ணீரை ஏற்றிச் செல்லும் சிறப்பு ரயில்

வறட்சியால் பாதிக்கப்பட்ட சென்னையில் மக்களுக்கு சிறிது ஓய்வு அளிக்கக் கூடிய நிலையில், 2.5 மில்லியன் லிட்டர் தண்ணீரை ஏற்றிச் செல்லும் சிறப்பு ரயில் வெள்ளிக்கிழமை நகரத்திற்கு வந்தது....

கொலையில் முடிந்த வாக்குவாதம்….! நடந்தது என்ன?

மதுரையில் சாலையில் நடந்து செல்லும் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் முதியவர் கல்லால் அடித்து கொல்லப்பட்டார். இது தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் வெளியாகியுள்ளன. கடந்த 9 ஆம்...

கழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் மறுசுழற்சி முடிவு: தமிழக அரசு

சென்னை நகரம் கடுமையான நீர் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளதாலும், வரும் ஆண்டுகளில் அதிக சிக்கல்கள் ஏற்படும் என்றும் கணித்துள்ள நிலையில், தமிழக அரசு வியாழக்கிழமை மாநில சட்டசபைக்கு தகவல்...

சென்னைக்கு ரயிலில் தண்ணீர் ஓரிரு தினங்களில் வரும் என எதிர்பார்ப்பு

ஜோலார் பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் குடிநீர் கொண்டு வரும் திட்டத்திற்கான குழாய் ஒன்றில் உடைப்பு ஏற்பட்டு உள்ளதால் அதனை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு...

காரும் சரக்கு ஆட்டோ நேருக்கு நேர் மோதிய விபத்து.காரில் வந்த கணவன் மனைவி உட்பட 3 பேர் பலி – இரண்டு பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கோலார்பட்டியில் ஆம்னி காரும்,சரக்கு ஆட்டோவும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் காரில் வந்த கணவன் மனைவி உட்பட 3 பேர் பலி...

திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை  மேம்படுத்தும் வகையில் நலத்திட்ட உதவிகள்…

திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை  மேம்படுத்தும் வகையில் அவர்களுக்காக நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கோவையில் நடைபெற்றது. திருநங்கைகளும் சமூக அந்தஸ்தை பெறும் நோக்கில் அவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும்...

ஆட்டோ ஓட்டுநரின் அலட்சியத்தால் பறிபோன உயிர்

ஆம்பூர் மல்லிகை தோப்பு பகுதியை சேர்ந்த முனியசாமி என்பவரது மகள் திவ்யகரசி. நாகேஸ்வரன் கோவில் பகுதியில் உள்ள இந்து ஆரம்ப பள்ளியில் 2 ஆம் வகுப்பு படித்து...

தனியார் பள்ளிக்குள் நுழைந்து கொண்டு மது குடித்து கும்மாளம்

சென்னை நெற்குன்றத்தில் தனியார் பள்ளியின் வாயிலை மூடிக்கொண்டு உள்ளே மது அருந்தி அடாவடி செய்த நபர்களை பெற்றோர்கள் விரட்டி அடித்தனர். நெற்குன்றத்தில் உள்ள ரவீந்திர பாரதி குளோபல்...

உயிர் நீரை சேமிப்போம் என்ற தலைப்பில் குறும்படம் மற்றும் ஓவியப்போட்டி.கலந்து கொண்டு அசத்திய மாணவர்கள் !!!

கோவையில் உயிர் நீரை சேமிப்போம் எனும் தலைப்பில் நடைபெற்ற குறும்படங்கள் மற்றும் ஓவிய போட்டிகளில் நீர் மேலாண்மை குறித்த பல்வேறு விதமான ஓவியங்கள் வரைந்து அசத்திய மாணவ,மாணவிகள்.கோவையில்...

முதுகுளத்தூர் அருகே வளநாடு விநாயகர் கோயில் கும்பாபிஷேகம்

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே வளநாடு இந்திரா நகர் கற்பக விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் 06.7.2019 காலை 10 மணியளவில் கணபதி பூஜையுடன் தொடங்கியது. மாலை 4...

பொள்ளாச்சி அருகே மண்ணுளிப் பாம்பு, நட்சத்திர ஆமை விற்ற ஐந்து பேர் கைது

பொள்ளாச்சி அருகிலுள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட அங்கலக்குறிச்சி பகுதியில் பிஏபி கால்வாய் அருகில் சிலர் மண்ணுளிப் பாம்பு நட்சத்திர ஆமை குளத்து ஆமை ஆகியவை விற்பதாக...

பொள்ளாச்சியில் தூய்மை இந்தியா மாரத்தான் போட்டி- மத்திய கயிறு வாரியம் சார்பில் நடைபெற்ற போட்டியில் 500க்கு மேற்பட்ட மாணவ மாணவிகள் பங்கேற்பு

கோவை மாவட்டம் பொள்ளாச்சி  மத்திய கயிறு வாரியம், கயிறு தொழில்முனைவோர் சங்கம் சார்பில் தூய்மை இந்தியா மாரத்தான் திட்டத்தின் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி...

காவல்துறையை கொண்டு விவசாயிகளை ஒடுக்குவதா ? கோவை எம்பி பி.ஆர்.நடராஜன் கண்டனம்

விளை நிலங்கள் பறிபோகிறதே என்கிற அச்சத்தில் மின்கோபுரத்திற்கு எதிராக போராடும் விவசாயிகளை காவல்துறையினரை கொண்டு அடக்குமுறையை ஏவிவிடும் நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதாக கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன்...

காவல்துறை உயர் அதிகாரிகளுடன் டி.ஜி.பி.திரிபாதி கோவையில் ஆலோசனை

கோவை காவலர் பயிற்சி பள்ளியில் தமிழக காவல்துறை டிஜிபியாக புதியதாக பொறுப்பேற்ற திரிபாதி உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.மேற்கு மண்டலத்திற்குட்பட்ட தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், உட்பட...

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறேன் – உதயநிதி ஸ்டாலின்

தமிழகம் முழுவதும் விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். சென்னையில் தேனாம் பேட்டையில் திமுக இளைஞர் அணி...

சென்னையில் கண் அறுவை சிகிச்சை நிபுணர்களின் வருடாந்திர மாநாடு

சென்னையில் கண் அறுவை சிகிச்சை நிபுணர்களின் முதல் வருடாந்திர மாநாட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்று வரும்...

11 மாத குழந்தை வாளி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம்

சென்னையில் விளையாடி கொண்டிருந்த 11 மாத பெண் குழந்தை வாளியில் உள்ள நீரில் மூழ்கி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. மயிலாப்பூர் கணேசபுரத்தை சேர்ந்த விமல் என்பவரின்11 மாத...

கோவையில் நடைபெற்ற பேக்கரி பொருட்கள் கண்காட்சியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்று வித்தியாசமான பேக்கரி பொருட்களை காட்சிப்படுத்தி உள்ளனர்

இந்தியாவில்,குறிப்பாக தென் மாநிலங்களில் ரொட்டி,பிஸ்கட்,கேக் உள்ளிட்ட உணவுப் பொருட்களை தயாரிக்கும் பேக்கரி துறை,சிறப்பாக வளர்ச்சி கண்டு வருகிறது.இந்நிலையில் பேக்கரி துறையில் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து அறிந்து கொள்ளும்...

சிட்லப்பாக்கம் ஏரி 25 கோடி ரூபாய் செலவில் மறு சீரமைப்பு: முதல்வர் பழனிசாமி

சென்னை சிட்லம்பாக்க ஏரி 25 கோடி ரூபாய் செலவில் மறுசீரமைப்பு செய்யப்படும் என 110 விதியின் கீழ் முதலமைச்சர் பழனிசாமி சட்ட பேரவையில் அறிவித்து உள்ளார். சட்ட...

Right Menu Icon