--- --:--:-- --

மண்டலம்

தேசிய அளவிளான கார் பந்தய போட்டி – சென்னையை சேர்ந்த ராகுல் ரங்கசாமி முதலிடம்

கோவை செட்டிபாளையம் பகுதியில் ஜே.கே டயர்ஸ் நடத்திய தேசிய அளவிளான கார் பந்தயத்தில் சென்னையை சேர்ந்த ராகுல் ரங்கசாமி வெற்றி பெற்றார்.   ஜே.கே டயர்ஸ் நடத்தும்...

தமிழக பாஜக தலைவர் பதவி யாருக்கு ? தலைமையை முட்டும் தலைகள்

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்பதில் கடும் போட்டி நிலவுகிறது.  ...

திருவாடானையில் குடிமராமத்து பணியால் குட்டியானது ஊரணி.. அலுவலர்களின் அலட்சியம் தான் காரணம்..?

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுக, திருவாடானையில் தமிழக அரசின் சீரிய திட்மான குடி மாரமத்து பணியின் கீழ் அனைத்து ஊரணி மற்றும் கண்மாய்களை தூர்வாரும் நடவடிக்கை தீவிரமாக...

ஐபிஎஸ் அதிகாரியை வார்த்தைகளால் வறுத்தெடுத்த சட்டத்துறை அமைச்சர்

வெளிநாட்டு முதலீடுகளை கவர்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகஸ்ட் 28 தேதி அன்று லண்டன் புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்தில் இறங்கி 547 விமானத்தில் சென்ற...

தெலுங்கானா ஆளுநராக தமிழக பாஜக தலைவா் தமிழிசை சவுந்தரராஜன் நியமனம்

தெலுங்கானா உள்பட 4 மாநிலங்களுக்கு ஆளுநர்களை நியமனம் செய்து மத்திய அரசு இன்று உத்தரவிட்டது. மத்திய அரசு சார்பில் இன்று வெளியான அறிக்கையில் கூறியுள்ளதாவது:   தமிழக...

பல்வேறு துறைகளில் சிறந்த மாணவர்களுக்கான புரட்சியாளர் விருது – அமைச்சர் வேலுமணி வழங்கினார்!

அறிவியல் மற்றும் கண்டுபிடிப்பு, இலக்கியம், தலைமை பண்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்த மாணவர்களுக்கான புரட்சியாளர் விருதுகளை அமைச்சர் வேலுமணி கோவையில் இன்று வழங்கினார்.   தன்னார்வத்...

சென்னையில் 2600 விநாயகர் சிலை வைக்க அனுமதி

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் 2600 விநாயகர் சிலைகள் வைக்க காவல்துறை அனுமதி கொடுத்திருக்கிறது. விநாயகர் சதுர்த்தி விழா நாளை மறுதினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழ் நாட்டின்...

பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டம்!

கோவையில் ரவுடி சிலர் பட்டாக்கத்தி மற்றும் அரிவாளுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படம் வெளியாகியுள்ளது. படத்தில் இருப்பவர்கள் சரவணம்பட்டியில் உள்ள சிவானந்தபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும்...

இராமநாதபுரம் மாவட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ காதர் பாட்சா(எ) வெள்ளைச்சாமி 7-ஆம் ஆண்டு நினைவஞ்சலி

இராமநாதபுரம் மாவட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ காதர் பாட்சா(எ) வெள்ளைச்சாமி 7-ஆம் ஆண்டு நினைவஞ்சலி நடைபெற்றது.   இராமநாதபுரம் மாவட்ட தி மு க-வின் பொறுப்பாளர் காதர் பாட்சா...

உலகின் மிகப்பெரிய சணல் பையை வடிவமைத்து கோவையில் கின்னஸ் சாதனை

உலகின் மிகப்பெரிய சணல் பைகள் தயாரித்து மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் கின்னஸ் சாதனை முயற்சி மேற்கொண்டுள்ளனர். கோவையை அடுத்த பீளமேட்டில் உள்ள மத்திய அரசின் சர்வதேச ஜவுளி மற்றும்...

சென்னையில் பரவலாக மழை!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை பல்வேறு இடங்களில் கன மழை கொட்டித் தீர்த்தது. இதனையடுத்து அடுத்த மூன்று நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக...

உடல் நலம் பாதிக்கப்பட்டு காட்டு யானை உயிரிழப்பு!வனத்துறையினரின் அலட்சியத்தால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 யானைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டு!

கோவை மாங்கரை வனப்பகுதியில் உடல் நலம் பாதிக்கப்பட்டு காட்டு யானை உயிரிழப்பு. வனத்துறையினரின்  அலட்சியத்தால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 4 யானைகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு...

கோவை கற்பகம் கல்லூரி மாணவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை

கோவை சுந்தராபுரம் பூங்காநகர் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் இவரது மகன் விஷ்ணு (19). ஈச்சனாரி அருகில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு...

சென்னை மாநகரம் முழுவதும் இரண்டு மணி நேரம் மழை!

சென்னை மாநகரம் எங்கும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இன்று மாலை 4 மணி முதலே சென்னை மாநகரம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது....

பகலில் 100டிகிரி வரையில் இருக்கும் வெப்பம், இரவில் -100 டிகிரியாக இருப்பதுடன், கதிர்வீச்சு அதிகமாகவும், ஆக்சிஜன் குறைவாகவும் இருப்பதால் நிலவில் மனிதர்கள் தங்குவது கடினமானது – நாசாவின் முன்னாள் விண்வெளி வீரர் டான் தாமஸ் பேட்டி

சந்திராயன் 2 நிலவில் தரையிறங்கும்போது உலகில் உள்ள அனைவராலும் ஆச்சரியமாக்க பார்க்கப்படும் என்றும், அந்த பகுதியில் பணி இருப்பதாக நம்பப்படுவதாலும், அடுத்த 5 ஆண்டுகளில் நாசாவால் நிலவில்...

அடிக்கடி சிறுநீர் கழித்தல் புரோஸ்டேட் நோயின் அறிகுறியாக இருக்கலாம் சிறுநீரக மருத்துவர் செந்தில் தகவல்

பொதுவாக வயதான ஆண்களிடையே புரோஸ்டேடிக் நோய்கள் நோயுற்ற தன்மையை ஏற்படுத்துகின்றன. இது குறித்து கோவை சிறுநீரக மருத்துவர் கே.செந்தில் கூறுகையில், பெரும்பாலானவர்கள் புரோஸ்டேட் பிரச்சினைகளுக்கு தற்போதைய சூழ்நிலைகள்,...

கல்லூரி வளாகத்தை பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத வளாகமாக மாற்ற உறுதிமொழி ஏற்ற மாணவர்கள் !!!

கோவை பி.எஸ்.ஜி கலை,அறிவியல் கல்லூரி வளாகத்தை பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத வளாகமாக மாற்ற கல்லூரி மாணவ,மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.   தமிழகத்தை பிளாஸ்டிக் இல்லா மாநிலமாக மாற்ற...

சென்னையில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

வங்கக் கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியால் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி மற்றும்...

பட்டியலினத்தவரின் உடலை பொது மயானத்தில் எரிக்க மறுத்ததால் பெட்ரோல் ஊற்றி எரிப்பு!

மதுரை அருகே பட்டியல் இனத்தவரின் உடலை பொது மயானத்தில் ஏற்க மறுப்பு தெரிவித்ததால், உடன் கொட்டும் மழையில் வெட்ட வெளியில் பெற்றோல் ஊற்றி எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை...

நவீன தொழில்நுட்ப முறைகளில் உள்ள சவால்கள் குறித்த பள்ளி மாணவர்களுக்கான திறன் போட்டிகள் !!!

நவீன தொழில்நுட்ப முறைகளில் உள்ள சவால்கள் குறித்த பள்ளி மாண வ,மாணவிகளுக்கான திறன் போட்டிகள் கோவையில் நடைபெற்றது. வேகமாக வளர்ந்து வரும் நவீன உலகில் நவீன தொழில்...

கோவையில் என்‌ஐ‌ஏ அதிகாரிகள் திடீர் சோதனை!

கோவையில் முக்கிய இடங்களில் அதிகாலை முதல் என்‌ஐ‌ஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கோவையில் தற்போது 5 இடங்களில் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது. குறிப்பாக கோவை...

கம்பெனி செகரட்டரி ஷிப் தேர்வில் கோவையைச் சேர்ந்த மாணவர் அகில இந்திய அளவில் முதலிடம்

கம்பெனி செகரட்டரி ஷிப் தேர்வில் கோவையைச் சேர்ந்த மாணவர் கோகுல் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார். கம்பெனி செகரட்டரி ஷிப் படிப்பிற்கான தேர்வு இந்த ஆண்டு...

சொத்து வரி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை கண்டித்து முற்றுகையிட முயன்ற திமுக-வினர் 3 ஆயிரம் பேர் கைது

சொத்துவரி உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை கண்டித்து தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திமுக மாநகர் மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக் எம்எல்ஏ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்.முற்றுகை. போராட்டத்தில் ஈடுபட்ட...

சுற்று சூழல் மாசுபாடு இல்லாத தினமாக அனுசரிக்கப்பட்டு கல்லூரி மாணவர்கள் பேரணி !!!

சுற்று சூழல் மாசுபாடு இல்லாத தினமாக இன்று அனுசரிக்கப்பட்டு கோவை கிருஷ்ணா கல்லூரி மாணவர்கள் பேரணியாக சென்றனர்.கோவை கிருஷ்ணா கல்லூரியில் சமூக நோக்கத்திற்காக ஒவ்வொரு மாதமும் ஒரு...

Right Menu Icon