அண்ணாமலை தலைமையில் சென்னையில் இன்று பேரணி..!
சென்னை: சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை தலைமையில், சென்னையில் இன்று சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி...
சென்னை: சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை தலைமையில், சென்னையில் இன்று சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி...
தமிழக முதல்வர் விஜய் புதிதாக ஆட்சிக்கு வந்திருக்கிறார். நாம் அவரை ஆதரிக்கிறோம். ஒரு லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்ததாக சொல்லுகிறார். அந்த முதலீடுகளை ஈர்த்த நிறுவனங்களின் பெயர்...
கடந்த சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் த.வெ.க சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட அருண்குமார், அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க-வில் இணைந்தார்.
கோவை இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி விடுதிச் சமையலறையில் சுகாதாரக் குறைபாடுகள் மற்றும் போதிய பராமரிப்பின்மை நிலவுவதாகப் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள்...
கோவை கல்லூரி மாணவர் கொலை தொடர்பாக சட்டமன்றத்தில் கேள்வி எழுப்புவோம் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவையில் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம்...
ரீல்ஸ் போட்டதும், ரீல் விட்டதுமே தவெக அரசின் 100 நாள் சாதனை. கோவை கல்லூரி மாணவர் கொலை தொடர்பாக பேரவையில் அதிமுக கேள்வி எழுப்பும் - சேலத்தில்...
திமுக-அதிமுக கூட்டணிக்கு எந்தக் காலத்திலும் வாய்ப்பு இல்லை என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவும் அதிமுகவும் ஒரே கூட்டணியில் இணைவதற்கான சாத்தியம்...
ஐடிஐ மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசினர் தொழில்பயிற்சி நிலையங்களில் 2026-27ஆம் கல்வியாண்டுக்கான ஐடிஐ மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம்...
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அருண் ராஜிடம் தமிழ்நாடு மாநில பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், முதலமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது குறித்து கேள்வி...
தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் ஒரு முக்கிய நடவடிக்கையாக, பேரவைக்கு முதல்முறையாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு (MLA) புதிய கார் மற்றும் உதவியாளரை (Assistant) வழங்க அரசு...
சென்னையில் மாநில பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாயத்தில் பேசிய தமிழ்நாடு மாநில பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது தாயார் குறித்து அநாகரிகமாக...
80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சித் தலைமையகத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இந்த...
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில், தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். விழாவின் தொடக்கமாக 'தமிழ்த்தாய்...
1970-க்குப் பிறகு பிறந்த ஒரு தலைவர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக தேசியக் கொடியை ஏற்றுவது, புதிய தலைமுறை அரசியலின் வருகையைப் பிரதிபலிக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும். ...
தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு முதன்முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு, அவர்களின் தொகுதிப் பணிகளைச் சிறப்பாகச் மேற்கொள்வதற்காகக் கார் மற்றும் உதவியாளரை வழங்க முதலமைச்சர் விஜய் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன....
சென்னை திருவொற்றியூரில் போதைப்பொருள் புழக்கத்தைத் தட்டிக்கேட்டதால், அரசுப்பள்ளியில் +2 படித்து வந்த மாணவர் தனுஷ், 30 பேர் கொண்ட கும்பலால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சி...
முதல்வர் விஜய் இன்னும் நிறைய விஷயங்களை தமிழ்நாட்டிற்கு செய்ய வேண்டும் என மனதில் நினைத்திருக்கிறார்; கண்டிப்பாக அதனை செய்வார்; அவரோட இலக்கே, நல்ல அரசு தமிழ்நாட்டிற்கு அமைய...
சென்னை கோட்டை கொத்தளத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் விஜய் காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். சிங்கப்பெண் அதிரடி படையினர், இயற்கை பேரிடர் படையினர் உள்ளிட்டோரின் அணிவகுப்பு மரியாதையை...
நாட்டின் 80 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கொத்தளத்தில் முதன்முறையாக முதலமைச்சர் விஜய் தேசிய கொடி ஏற்றினார். இதைத் தொடர்ந்து பொது மக்களிடையே முதலமைச்சர் விஜய்...
வரலாற்றையே புரட்டி போட்டு தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1 லட்சத்தை தாண்டுமா என்ற நிலை கடந்து ரூ.2 லட்சத்தை...
சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுப்பில் மொத்தம் 40 வினாக்கள் கேட்கப்பட உள்ளதாக மத்திய அரசு முக்கிய விவரங்களை வெளியிட்டுள்ளது. இதில் முன் கூட்டியே சாதிக்கான பட்டியலை...
அமைச்சர் நிர்மல்குமார் குறித்துச் சென்னையில் பேட்டியளித்த தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, அவர் பல்வேறு அரசியல் கட்சிகளுக்குச் சென்று வந்தவர் எனக் கடுமையாக விமர்சித்துள்ளார். ...
திருப்பரங்குன்றம் கோயில் தொடர்பாகவும், அங்குள்ள ஒட்டுமொத்த மலையை அளவீடு செய்யக் கோரியும் தொடரப்பட்ட வழக்கின் விசாரணையின்போது, திருப்பரங்குன்றம் ஒட்டுமொத்த மலையையும் முழுமையாக அளவீடு செய்து உண்மையை வெளிக்கொணர...
பள்ளி மற்றும் கல்லூரிகளில் அரசியல் கட்சி நிகழ்ச்சிகள் நடத்த எதிர்ப்பு தெரிவித்துத் தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது, பள்ளி மற்றும் கல்லூரிகளில்...