ஓ.பி.எஸ் பேச்சால் சிரிப்பலை..!
தமிழக சட்டமன்ற கூட்டம் இன்று நடைபெறும் நிலையில், முன்னாள் முதல்வரும், தி.மு.க உறுப்பினருமான ஓ.பன்னீர் செல்வம் "கேள்விகள், கோரிக்கைகள் குறித்து தான் பதிலுரையில் பேச வேண்டும். நிறைய...
தமிழக சட்டமன்ற கூட்டம் இன்று நடைபெறும் நிலையில், முன்னாள் முதல்வரும், தி.மு.க உறுப்பினருமான ஓ.பன்னீர் செல்வம் "கேள்விகள், கோரிக்கைகள் குறித்து தான் பதிலுரையில் பேச வேண்டும். நிறைய...
50 ஆண்டு ஆட்சியை விமர்சிக்கிறார் என்றால், யாரை அமைச்சர் விமர்சிக்கிறார்? அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா, கருணாநிதியை சொல்கிறாரா? இன்று நாம் படித்திருக்கிறோம் என்றால், அதற்கு காரணம் திராவிட...
ரூ.75,000 வரை பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். 75,000 முதல் ரூ.1 லட்சம் வரை...
சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் ரமேஷ், அவையின் மூத்தவர் ஓ.பி.எஸ் சட்டமன்றத்தின் கண்ணியம் குறித்து நமக்கு எல்லாம் சொல்லிக் கொடுத்தார். அதை எல்லாம் முதல் முறையாக சட்டமன்றத்திற்கு உறுப்பினராக...
பேரவை தலைவர் வரும் போது கட்சி வித்தியாசமின்றி அனைவரும் எழுந்து நிற்பது மரபு. புதிய மரபாக முதல்வர் வரும் போது எழுந்து நிற்க வேண்டும் என்றால், எதிர்க்கட்சித்...
வருவாய்த்துறை பதிலுரையில் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், "கடந்த ஆட்சியில் 3.5 லட்சம் காலி பணியிடங்களில் 25% தான் நிரப்பப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளில் காலி பணியிடம் இல்லை என்ற...
தமிழக சட்டப்பேரவையில் நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக அதிமுக மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதிமுக சார்பில் பேசிய தளவாய் சுந்தரம், எடப்பாடி பழனிசாமி...
சென்னை உள்பட 5 மாவட்டங்களில் கடல் அரிப்பு அபாயத்தை தடுப்பதற்கு சுமார் ரூபாய் 225 கோடி மதிப்பீட்டில் கடலோர மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக வருவாய்...
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் புதிய அறிவிப்புகளை அமைச்சர் அருண்ராஜ் வெளியிட்டார். அப்போது 70 வயதிற்கு மேற்பட்ட சுமார் 38 லட்சம் மூத்த குடிமக்களுக்கு வருமான...
சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, போதைப்பொருள் விவகாரம் பற்றி விளக்கம் சொல்ல வேண்டிய 'அந்த அமைச்சர்' இன்றைக்கு அவையில் இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின்...
காவிரி நீர் மேலாண்மை ஆணைய உத்தரவின்படி காவிரியில் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டிய காவிரி நீரை கர்நாடகா திறந்துவிடாததை...
20 பேர் கொண்ட கும்பலால் அமுதன் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். கோவை மாணவர் கொலையில் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. உரிய நடவடிக்கை தேவை. ரூ.25 லட்சம் வழங்க...
கோவை மாணவர் கொலை - மனம் பதறுகிறது. உரிய நீதி வேண்டும். போதைப்பொருள் குறித்து தகவல் கொடுத்ததால் மாணவர் கொலை. உரிய சட்டம் இயற்ற வேண்டும். ஒட்டுமொத்த...
கோவையில் மாணவர் அமுதன் கொலை விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். தொடர்ந்து, “100 நாள் சாதனை...
கோவை மாணவர் கொலை சம்பவம் மன வேதனை அடைகிறது. அதேபோல் திருவொற்றியூர் மாணவர் கொலை சம்பவமும் நடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஐந்து கொலை சம்பவங்கள்...
கடந்த 10 ஆம் தேதியே மாணவர் அமுதன் கொலை வழக்கு தொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பிரேத பரிசோதனைக்கு பிறகு 11 ஆம் தேதி அவரது உடல்...
இந்த 100 நாள் ஆட்சி அடுத்த 25 ஆண்டுகளுக்கான அடித்தளத்தை அமைத்த மக்களாட்சி. இந்த ஆட்சியை உருவாக்கியது இளைஞர்களும், பெண்களும். அவர்களுக்கு எப்போதும் உண்மையாக இருப்போம். குறிப்பாக...
சட்டசபையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது பேசிய கே.கே.எஸ்.ராமசந்திரன் மாறுதல் வேண்டும், மாறுதல் வேண்டும் என சொல்லி வாக்கு கேட்டீர்கள். இன்றைக்கு மானிய கோரிக்கை புத்தகங்களில்...
தமிழ்நாட்டில் நிலவி வரும் போதை பொருள் தொடர்பான விவாத்தில் அரசின் பதில் திருப்தி அளிக்கவில்லை என கூறி திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
சமையல் எரிவாயு சிலிண்டருக்கான இ-கேஒய்சி(e-KYC) சரிபார்ப்பு செய்வதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைய இருந்த நிலையில் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் பயன்படுத்தும்...
ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில் நேற்று முன் தினம் 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு...
திருவாடானை சமேத சினேகவல்லி அம்மன் உடனுறை ஆதிரெத்தினேஸ்வரர் கோவில் ஆடிப்பூரத் திருவிழா திருகல்யாணம் இன்று நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் ஆயிரம் ஆண்டுகளை கடந்து கம்பீரமாக காட்சி தரும்...
தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு சென்னை பூந்தமல்லி அருகே அமைந்துள்ள என்ரிகா எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் மதுபானங்களை வழங்கி வருகிறது. இந்த சூழலில் கடந்த 11ஆம் தேதி...
அயோத்தி: உ த்தர பிரதேசத்தின் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் நடந்த காணிக்கை திருட்டு, நாடு முழுதும் பக்தர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. ராமர் கோவில் விவகாரங்களை, ராம...