--- --:--:-- --

தமிழ்நாடு

பொய்யான பிரச்சாரம் பரப்புகிறார் – கல்வி உதவித் தொகை குறித்து வீடியோ வெளியிட்ட மாணவருக்கு அமைச்சர் பதில்

அம்பேத்கர் அயலக கல்வி உதவி திட்டத்தின் கீழ் மலேசியாவில் பி.எச்.டி பயின்று வரும் மாணவர் தனக்கு கல்வி உதவித் தொகை கிடைப்பதில் சிரமம் இருப்பதால் மன அழுத்தத்தில்...

சவுதியில் தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு – சட்டசபையில் கவன ஈர்ப்பு தீர்மானம்

தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடி தொழிலுக்காக சவுதி அரேபியா நாட்டுக்கு சென்றவர்கள், ஈரானிய கடற்படை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மரணமடைந்தனர். சவுதி அரேபியாவில் இதேபோல் சம்பவங்கள் நடந்து வருகிறது...

கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை புதிய அறிவிப்புகள் வெளியிடும் அமைச்சர்கள்

சட்டப்பேரவையில் இன்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு குறித்த மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற உள்ளது, காலையில் அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் உரையாற்றிய பின், அமைச்சர்கள்...

சட்டமன்ற கூட்டத்தொடர் – சட்டசபை உறுப்பினர்கள் வருகை

சட்டசபை கூட்டத்தொடரில் இன்று மானியக் கோரிக்கை தொடர்பான விவாதம் நடைபெற உள்ள நிலையில், சட்டசபை உறுப்பினர்கள், சட்டசபை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். வரும் செப்டம்பர் 8-ந் தேதி வரை...

ஆசிரியர்களின் தொகுப்பு ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு..!

தமிழக சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் போது, கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் சிறந்த கலைஞர்-ஆசிரியர்களின் மாத ஊதியம் ரூ.25,000...

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தில் ரூ.108 கோடி முறைகேடு..!

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் (டி.என்.சி.டி.டபிள்யூ) கீழ் கிராமப்புறப் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த ஒதுக்கப்பட்ட திட்ட நிதியில், சுமார் ரூ.107.94 கோடி அளவுக்கு முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகச் சிறப்புத்...

தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு..!

ஆகஸ்ட் 23 ஆம் தேதி வரை உள் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம்...

அமித்ஷாவை வரவேற்ற விஜய்..!

காவிரி நீர் பிரச்சனை, கர்நாடகாவில் மூன்று தமிழர்கள் சுட்டுக்கொலை போன்ற பரபரப்பான சூழலில் தென் மாநில முதலமைச்சர்கள் மாநாடு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில்...

கனிம வளக் கட்டுப்பாடு, குடிநீர் பிரச்சினை மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்து தலைவர்கள் பேச்சு

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் மாநிலத்தின் முக்கியப் பிரச்சினைகளான கனிம வளங்கள் பாதுகாப்பு, கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் மற்றும் துறை சார்ந்த நிதி ஒதுக்கீடு ஆகியவை குறித்து உறுப்பினர்களிடையேயும்...

கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் குறித்து பேச்சு..!

கூட்டத்தில் பேசிய கிராமப்புற வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் என். ஆனந்த், கிராமப்புற மக்களின் வாழ்வாதாரம் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் குறித்துப் பேசினார்.    ...

90% MLA-க்களிடம் கார் உள்ளது, புதிதாக வந்த தவெக எம்.எல்.ஏ-க்கள் சிலரிடம்தான் கார் இல்லை – பிரேமலதா விஜயகாந்த்

90% எம்.எல்.ஏ-க்களிடம் கார் உள்ளது, புதிதாக வந்த தவெக எம்.எல்.ஏ-க்கள் சிலரிடம்தான் கார் இல்லை. விவசாயிகளின் கடனை முழுமையாக ரத்து செய்திருந்தால் மகிழ்ந்திருப்போம்; தேவை இருப்பவர்களுக்கு நிதியை...

ஐ.பெரியசாமி கோரிக்கைக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில்

தமிழக சட்டமன்றத்தில் வன்னியர் சமுதாயத்தின் பிற்படுத்தப்பட்ட (BC) மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட (MBC) பிரிவு இடஒதுக்கீடு குறித்த விவாதம் நடைபெற்றது. இதில், திண்டுக்கல் மாவட்டத்தில் வாழும் கிறிஸ்தவ...

மேட்டூர் அணை திறக்கப்படுமா? பழனிசாமி

ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து விவசாயிகள் பயன்பெற தண்ணீர் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு திறக்கப்படவில்லை. இப்போது மேட்டூர் அணைக்கு தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் பாசனத்திற்காக...

ஏழை-எளிய மக்களின் வலிகளுக்கு கிடைத்த விடை: சி. விஜயபாஸ்கர் நெகிழ்ச்சி

இவை வெறும் அறிவிப்புகள் அல்ல…ஏழை-எளிய மக்களின்வலிகளுக்கு கிடைத்த விடை : அவர்களின் வாழ்வுக்கான புதிய நம்பிக்கை;தமிழ்நாட்டின் ஆரோக்கியமான எதிர்காலத்திற்கான முதலீடு!   மருத்துவத்தை சேவையாகவும்,மக்கள் நலனை கடமையாகவும்...

தி.மு.க ஆட்சியில் இதை ஏன் செய்யவில்லை? – சட்டப் பேரவையில் தவெக எம்எல்ஏ கேள்வி

நடிகர் திலகம் சிவாஜி கணேசனை தேர்தலில் தோற்கடித்து, 1989ம் ஆண்டு எங்களைப் போன்ற இளைஞராக சட்டமன்றத்திற்கு வந்தவர் துரை சந்திரசேகரன். அவர் இவ்வளவு கோரிக்கையை வைத்தார்.  ...

கடன் வாங்கியாவது ஏரித்திட்டங்களை செயல்படுத்துங்கள்

5 ஏக்கருக்கு மேல் உள்ள நீர் நிலைகளை டிஜிட்டல் மேப்பிங் செய்ய வேண்டும். அப்போது தான் ஆக்கிரமிப்பு இருக்காது. காவிரி குண்டாறு இணைப்பு திட்டத்தில் 3 சதவீத...

காட்பாடி தொகுதியில் தொடர்ந்து 10 முறை வென்றவர் துரைமுருகன்

காட்பாடி தொகுதியில் தொடர்ந்து 10 முறை வென்றவர் துரைமுருகன். எங்கள் கட்சி் பொதுச்செயாலளர். அந்த ஊரில் பல திட்டங்களை கொண்டு வந்தார். ஒருமுறை வெற்றி பெற்று வந்துள்ளவர்...

ஊழல் தொடர்பான தகவல்களை கண்காணிக்க புதிய மையம் – அமைச்சர் அறிவிப்பு

பொதுவெளியில் வெளிவரும் ஊழல் தொடர்பான தகவல்களைக் கண்காணிப்பதற்காக, தமிழக அரசு ஊழல் தடுப்பு மற்றும் ஊழல் ஒழிப்பு இயக்குநரகத்தின் (DVAC) கீழ் ரூ50 லட்சம் செலவில் சமூக...

கார் இல்லாததால் காதல் தோல்வி – சட்டசபையில் சிரிப்பலையை ஏற்படுத்திய எம்.எல்.ஏ

சட்டசபையில் 110 விதியின் கீழ் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் விஜய், அதனைத்து எம்.எல்.ஏக்களுக்கும் கார் வழங்கப்படும் என்று அறிவித்தார். இது குறித்து பேிய எம்.எல்.ஏ சபரி...

நாளைக்கு தான் பேசலாம் என்று சொல்கிறார்களே; விஜய் முன் கொந்தளித்த ஆனந்த்

கவனம் ஈர்ப்பு தீர்மானம் குறித்து பேச வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டது. அப்போது சபநாயகர் ஜே.சி.டி பிரபாகர் நாளை பேசிக் கொள்ளலாம் என்று கூறினார். இருந்தாலும்...

தென் மாநில முதல்வர்கள் மாநாடு..!

அமித் ஷா தலைமையில், 31-வது தென் மண்டல முதலமைச்சர்கள் மாநாடு புதன் மற்றும் வியாழக்கிழமை சென்னை அருகே கோவளத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு...

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார்.. ஓட்டுநருக்கு சம்பளம்.!

சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு உதவியாளரை நியமித்துக் கொள்வது அவசியம் என கருதப்படுகிறது.   சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு வாங்கி வழங்கும் வாகனத்தை பராமரிக்கும் விதமாக செலவிற்காக மாதம்...

கேட்காமல் தரக்கூடிய முதல்வர் கிடைத்துள்ளார்..!

உண்மையில் இந்த அறிவிப்பு ஒரு வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு. ஒரு தலைவரின் செயல்பாட்டை நாடே மெச்சிக்கும் வகையில் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பு. 300 கோடி...

விவாதத்தின் போது குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர் விஜய் பதில்.!

ஆதாரம் ஆதாரம் என்று கேட்கிறார்கள். சொல்ல வேண்டாம் என்று தான் நினைத்தேன். ஒரு வாரத்திற்கு முன் நிதி அமைச்சர் பேசும் போது 3 துறையை ஆய்வு செய்து...

Right Menu Icon