--- --:--:-- --

செய்திகள்

தேர்தலுக்கு பின் எடப்பாடியின் வாழ்க்கையே கிழியப் போகிறது: ஸ்டாலின் ஆவேச பதிலடி

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு முதல்வர் எடப்பாடியின் வாழ்க்கை தான் கிழியப் போகிறது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.   அண்மையில் தேர்தல் பிரசாரத்தில்...

கங்கையை போல் வைகையை தூய்மைப்படுத்துவோம்! தேனி பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச்சு

வாக்கு வங்கி அரசியலுக்காக தண்ணீர் நிறுத்தப்படுகிறது. வைகை ஆற்றை கங்கை நதிபோல் சீரமைக்க விரும்புகிறேன் என்று, தேனியில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.  ...

4 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் பெயர் அறிவிப்பு

திருப்பரங்குன்றம், சூலூர் உள்ளிட்ட 4 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை அக்கட்சி இன்று வெளியிட்டுள்ளது.   தமிழகத்தில் வரும் 18ஆம் தேதி நடைபெறும் மக்களவை தேர்தலுடன்,...

திருவாடானை அருகே   ஓட்டு கேட்டு வந்த  பிஜேபி வேட்பாளர் நயினார் நாகேந்திரன்  விரட்டியடிப்பு!

ராமநாதபுரம் மாவட்டம் , திருவாடானை தாலுகா திருவாடானை அருகே சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் விவசாயிகளுக்கு 2016 - 17 மற்றும் 2018 - 19...

கார்ப்பரேட் கம்பெனிகளுக்கான  மோடி அரசு –  கொக்கரிக்கும் வைக்கோ

தமிழகத்தில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கு இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் வாட்டி வதைக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்க துவங்கியுள்ளது. இந்த...

ரிமோட்டை டிவி மீது வீசியெறிந்த கமல்ஹாசன்! என்னாச்சு அவருக்கு? ஏன் இப்படி செய்தார்?

கட்சி தலைவர்களின் பேச்சால் கோபமடைந்து டிவி மீது ரிமோட்டை தூக்கி வீசிவது போல், மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் விளம்பரத்தை தயாரித்து வெளியிட்டுள்ளார்.   மக்களவை...

கோவைக்கும் கொண்டு செல்லும் மெயின் பைப் லைன் உடைப்பு – குடிநீர் வழங்குவதில் சிக்கல்

கோவைக்கும் கொண்டு செல்லும் மெயின் பைப் லைன் உடைப்பு - குடிநீர் வழங்குவதில் சிக்கல் கோவை மாவட்டத்தின் முக்கிய குடிநீர் ஆதாரமாக அத்திக்கடவு மற்றும் பில்லூர் அணை...

தமிழ்நாடு தமிழர்களால் மட்டுமே ஆளப்பட வேண்டும்! சேலம் பிரசார கூட்டத்தில் ராகுல்காந்தி ஆவேசம்

தமிழ்நாடு  தமிழர்களால் மட்டுமே ஆளப்பட வேண்டும். கருணாநிதியை தமிழக அரசு அவமதித்தது என்று சேலம் பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார்.   மக்களவை தேர்தலில் போட்டியிடும்...

மேற்கு தொடர்ச்சிமலையில் பயங்கர காட்டுத்தீ! அரிய வகை மூலிகை செடிகள் அழிந்து நாசம்

கோவை: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயை அணைக்கும் பணியை வனத்துறையினர் மேற்கொண்டுள்ளனர். இதில் அரியவகை மூலிகை செடிகள் எரிந்து நாசமாகின.   கோவை மாவட்டம்...

அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு! திருப்பூரில் பரபரப்பு!!

திருப்பூர் பல்லடத்தில் அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு, பரபரப்பு மின் மயானம் அமைக்க வலியுறுத்தி முழு அடைப்பில் ஈடுபட்டு வரும் ஏப்ரல் 18 நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து...

திட்டமிட்டபடி தமிழகத்தில் தேர்தல் நடக்குமா? உச்சநீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு

தமிழகத்தில் ஏப்.18இல் நடக்கும் தேர்தலை தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.   நாடு முழுவதும் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக...

சிலை கடத்தல் தடுப்பு வழக்கில் அரசுக்கு சறுக்கல்! அதிரடி உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம்

சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளை ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் விசாரிப்பதற்கு தடையில்லை என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம், இவ்வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றிய தமிழக அரசின் அரசாணையையும் ரத்து...

தமிழகத்தில் தொடரும் வருமான வரித்துறை அதிரடி! சென்னை, நாமக்கல் உள்பட 11 இடங்களில் சோதனை

சென்னையில் நிதி நிறுவன அதிபர் வீடுகளில் பணம் பதுக்கப்பட்டுள்ளதாக வந்த புகாரை அடுத்து 10 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.   மக்களவை தேர்தலை...

மோடி, ராகுல் இன்று தமிழகம் வருகை! விறுவிறுப்படையும் தேர்தல் பிரசாரம்

மக்களவை மற்றும் சட்டசபை இடைத்தேர்தலுக்கான பிரசாரம் முடிய சில நாட்களே உள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் இன்று தமிழகம் வருகின்றனர்....

டென்ஷன் ஆன ‘கூல்’ கேப்டன் தோனி! வாக்குவாதம் செய்ததால் அபராதம் விதிப்பு

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐ.பி.எல். ஆட்டத்தில், நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சென்னை அணி கேப்டன் தோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.   சென்னை சூப்பர் கிங்ஸ் -...

வனப்பகுதியில் வரலாறு காணாத வறட்சி! தண்ணீருக்காக விலங்குகள் இடப்பெயர்ச்சி

வனப்பகுதிகளில் நிலவும் கடும் வறட்சியால், வனவிலங்குகள் தண்ணீரைத்தேடி ஊருக்குள் புகுந்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது .   கோவை மாவட்டத்தில் போளுவாம்பட்டி, மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, சிறுமுகை,...

சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.50 ஆயிரம்! காவல்துறையில் ஒப்படைந்த நேர்மை வாலிபர்

சின்னசேலத்தில், சாலையில் கேட்பாரற்று கிடந்த ரூ.50 ஆயிரத்தை எடுத்து, காவல்துறையில் ஒப்படைத்த இளைஞரின் நேர்மையை காவல்துறையினரும், அப்பகுதியினரும் வெகுவாக பாராட்டினர்.   விழுப்புரம் மாவட்டம் சின்னசேலத்தை சேர்ந்தவர்...

தனியார் தங்கும் விடுதியில் 4 பேர் தற்கொலை முயற்சி, மூன்று பேர் பலி

தனியார் தங்கும் விடுதியில் 4 பேர் தற்கொலை முயற்சி, மூன்று பேர் பலி   சேலம் மாவட்டத்தில் சென்னையை சார்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 நபர்கள்...

பிரசாரத்தின் போது சீண்டிய காங்கிரஸ் தொண்டர்! ஆவேசமாக கன்னத்தில் பளார் விட்ட தமிழ் நடிகை

தேர்தல் பிரசாரத்தின் போது, கூட்டத்தில் தன்னிடம் தவறான முறையில் நடந்து கொண்ட காங்கிரஸ் தொண்டரின் கன்னத்தில் நடிகை குஷ்பு ஆவேசமாக அறைந்தது பரபரப்பை ஏற்படுத்தியது..   பிரபல...

அரசு பள்ளிக்கு ரூ.1.40 லட்சம் மதிப்பில் ‘ஏசி’! கல்விச்சீர் வரிசையால் அடித்தது யோகம்

அரசு பள்ளிகளுக்கு எல்லாம் முன் மாதிரியாக, காரிகூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் விரைவில் ஏசி பொருத்தப்படுகிறது.   இராமநாதபுரம் அருகே காரிகூட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்...

தேம்பித்தேம்பி அழுத அன்புமணி ராமதாஸ்! கண்ணீர் சிந்தியதற்கு இதுதான் காரணம்

வாக்கு சேகரிப்பின் போது அன்புமணி ராமதாஸ் கதறியழுத சம்பவம், பரபரப்பையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.   அதிமுக கூட்டணியில், தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பா.ம.க. வேட்பாளராக அன்புமணி...

வாக்காளர்களை தேடி வந்த ராசா ! வீதிவீதியாக சென்று வாக்கு சேகரிப்பு

நீலகிரி பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆ. ராசா, மேட்டுப்பாளையம் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.   கோவைமாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும்...

குப்பை எரிப்பதால் மூச்சுத்திணறல்! எரிச்சலால் வாகன ஓட்டிகள் கதறல்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே எரிக்கப்படும் குப்பையால், வாகன ஓட்டிகள் மூச்சுத்திணறலுக்கு ஆளாகின்றனர்.   இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் புதிய பேருந்து நிலையம்...

கும்பிடு போட்டது குத்தமா போயிடுச்சேப்பா! அதிமுக வேட்பாளர் மீது வழக்கு பதிவு

தபால் ஒட்டுப்பதிவின் போது அரசு ஊழியர்கள், காவல் துறையினரை பார்த்து கும்பிடு போட்டு, வாக்கு சேகரித்ததாக, மதுரை மக்களவை தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ் சத்யன் மீது...

Right Menu Icon