வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் ரத்தா? தேர்தல் ஆணையத்தின் பதில் இதுதான்
வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து தொடர்பாக இதுவரை உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் தந்துள்ளது. வேலூர் மக்களவை தொகுதியில் திமுக...
வேலூர் மக்களவை தொகுதி தேர்தல் ரத்து தொடர்பாக இதுவரை உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் விளக்கம் தந்துள்ளது. வேலூர் மக்களவை தொகுதியில் திமுக...
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளுக்கான நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தல்களுக்கான தேர்தல் பிரசாரம் இன்று மாலை 6:00 மணியுடன் நிறைவு பெறுகிறது. இதன்...
ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் தடக் படம் மூலம் நடிகையானார். மகளின் முதல் படத்தின் படப்பிடிப்பு துவங்கியபோது இருந்த ஸ்ரீதேவி படத்தை பார்க்க உயிருடன் இல்லை....
உயர் பதவி வகிக்கும் பிரதமர், மத்திய மந்திரிகள், முதல் மந்திரிகள், அரசு உயரதிகாரிகள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் மீதான குற்றச்சாட்டுகளை விசார்ப்பதற்கென்று நாட்டின் பல மாநிலங்களில்...
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு, விராத் கோலி தலைமையிலான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி, வரும் மே...
தமிழத்தின் உள்மாவட்டங்களில் இடியுடன் கூடிய கோடை மழை பெய்யக்கூடும் என்று வெதர்மேன் தெரிவித்துள்ளார். இது குறித்து, தனியார் வானிலை ஆய்வாளரான வெதர்மேன் பிரதீப் ஜான், தனது...
திருவாடானையில் அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் போக்குவரத்து நெரிசல் ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடானையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் பணிபுரியும் ஆணையர்கள் தாங்கள்...
தமக்கும் தமது ரசிகர்களுக்கும் நாம் தமிழர் கட்சியினர் தொல்லை தருவதை சீமான் தடுக்காவிட்டால், சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று நடிகர் ராகவா லாரன்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். ...
வானில் பறந்துகொண்டிருக்கும்போதே அதில் இருந்து விண்கலங்களை ஏவும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட விமானம், அமெரிக்காவில் வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ‘ஸ்ட்ராடோலான்ச்’ என்ற நிறுவனம், வானில்...
சென்னையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கும் விடுதியில் தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட திடீர் சோதனையால் பரபரப்பு நிலவியது. தமிழத்தில் தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன்...
தேர்தலில் போட்டியிட தனது மகனுக்கு வாய்ப்பு தந்ததால், தனது பதவியை ராஜினாமா செய்ய மத்திய அமைச்சர் பிரேந்தர் சிங் முன்வந்துள்ளார். மத்திய உருக்குத்துறை அமைச்சர் பிரேந்தர்...
தமிழகத்தில், மக்களவை தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் ஓய்கிறது. பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள...
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி, இன்று மும்பையில் அறிவிக்கப்படுகிறது. கிரிக்கெட் ரசிகர் ஆவலோடு எதிர்நோக்கும் 12ஆவது உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில்...
பாராளுமன்ற-சட்டசபை தேர்தல்களில் மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது புதுவையில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது அதிகமாக உள்ளது. இது சம்பந்தமாக ஜனநாயக மறுசீரமைப்பு என்ற அமைப்பு மற்றும் ஆர்.ஏ. ஆஸ்டரைஸ்...
பிரதமர் மோடி கடந்த பாராளுமன்ற தேர்தலில் தனது சொந்த மாநிலமான குஜராத்தில் வதோதரா தொகுதியிலும், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியிலும் போட்டியிட்டார். இரு தொகுதியிலும் வெற்றி பெற்ற...
பிரபல நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல் நலக்குறைவால் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று கடந்த மாதம் சென்னை திரும்பினார். அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைத்தபோது உடன்பாட்டில் கையொப்பமிட...
இராமநாதபுரம் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினரும், நடிகருமான ஜே.கே.ரித்தீஷ் கடந்த சில நாட்களாக அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்து வந்தார். தேனி தொகுதி வேட்பாளர்...
தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினரின் தேர்தல் பிரச்சாரம் களை கட்டியுள்ளது.அதன் ஒரு பகுதியாக கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகையான...
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள கோவில்களில் இன்று நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் ஏராளமானோர் தரிசித்து வழிபட்டனர். அதிகாலையிலேயே வீட்டின் முன் மாக்கோலமிட்டு, வீடுகளில் முக்கனிகள்,பணம்...
தமிழ் புத்தாண்டில் மக்கள் அனைவரும் வளமும் நலமும் பெற்று வாழ்த்து தெரிவித்துள்ளனர். தமிழ் புத்தாண்டான விஹாரி ஆண்டு பிறந்துள்ளது. இதை முன்னிட்டு பிரதமர் மோடி, முதல்வர்...
இடைத்தேர்தலுக்கு பிறகு இரட்டை இலை சின்னம் டி.டி.வி. தினகரனிடம் வந்துவிடும் என்று நடிகர் செந்தில், திருவாடானையில் பிரசாரம் செய்தார். அ.ம.மு.க.வின் ராமராதபுரம் மக்களவை தொகுதி வேட்பாளர்...
நாடாளுமன்ற தேர்தலில் விவசாய பிரச்சனைகளை பற்றி மோடி பேசாமல், வீர தீரங்களை பற்றி தான் பேசுவதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் பிரசாரத்தின்...
நடிகரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான ஜே.கே. ரித்தீஷ், சொந்த ஊரான ராமநாதபுரத்தில் மாரடைப்பால் இன்று காலமானார். அவருக்கு வயது 46. இலங்கையில் உள்ள கண்டி நகரில்...
இராமநாதபுரம் மாவட்டம் தமிழ்நாட்டின் மிகப்பெரிய மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் பகுதிகளை 1985இல் பிரித்து சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டம் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது மேலும் இந்த இராமநாதபுரம்...