--- --:--:-- --

அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு! திருப்பூரில் பரபரப்பு!!

9f066a86-e12e-47a3-be34-88390461c68e

திருப்பூர் பல்லடத்தில் அரசு பேருந்து கண்ணாடி உடைப்பு, பரபரப்பு மின் மயானம் அமைக்க வலியுறுத்தி முழு அடைப்பில் ஈடுபட்டு வரும் ஏப்ரல் 18 நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து வரும் நிலையில் மதுரையிலிருந்து கோவை நோக்கி 40க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று

கொண்டிருந்த அரசு பேருந்தை இரு சக்கர வாகனத்தில் எதிரே வந்த மர்ம நபர் ஒருவர் கல்லால் தாக்கியதாக வும் இதனால் கண்ணாடி உடைந்து கட்டுப்பாட்டை இழப்பதற்கு முன் உடனடியாக ஓட்டுநர் மதுரையை சேர்ந்த சிவா பேருந்தை நிறுத்தி பயணிகளை மாற்று பேருந்தில் ஏற்றி விட்டு பல்லடம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை,

Leave a Reply

Right Menu Icon