--- --:--:-- --

செய்திகள்

கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை?குற்றவாளிகள் குறித்து விசாரணை தீவிரம்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருந்து தாராபுரம் செல்லும் வழியில் உள்ள பூசாரிப்பட்டியில், பிரகதி(20) என்ற மாணவி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளார். முட்புதரில் இருந்து சடலத்தை மீட்ட போலீசார்,...

என்னை தோற்கடிக்க ரூ.40 கோடி செலவு செய்ய திட்டம் – திருமாவளவன்

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் போட்டியிடுகிறார். பரங்கிப்பேட்டை அருகே உள்ள ஆயிபுரம் கிராமத்தில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-...

100 சதவீத வாக்களிப்பதன் அவசியம் குறித்து வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ; கோவை மாவட்டம் தேர்தல் அலுவலர் அசத்தல்!

தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் 18 சட்டமன்றத்தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் வரும் ஏப்ரல்18 ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.இத்தேர்தலில் 100 சதவிகித வாக்குப்பதிவினை உறுதிப்படுத்தும் வகையில் கோவை மாவட்ட...

உதகைக்கு சுற்றுலா போகப்போறீங்களா? மலைரயில் சேவை ஊட்டி வரை நீட்டிப்பு

கோவை: மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரையிலான சிறப்பு மலை ரயில் சேவை, ஊட்டி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.   மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை தினசரி காலை 7.10...

துரோகத்திற்கு துணை போகும் தமிழக அரசு – முத்தரசன் பேட்டி

இராமநாதபுரம் மாவட்டத்தில் இந்திய கம்யூ., மாநில செயளாலர் முத்தரசன் செய்தியாளா்களை சந்தித்தார். அப்போது அவா் கூறியதாவது: கடந்த 5 ஆண்டுகளில் மோடி தலைமையிலான ஆட்சி அரசியலமைப்பு சட்டத்திற்கு...

கோவை சூலூர் அருகே 3.80 கோடி பறிமுதல்… தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி..! .

தமிழகத்தில் தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் 50 ஆயிரம் ரூபாய் மற்றும் அதற்கு மேல் கொண்டு செல்லப்படும் பணம்,நகை,பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த...

கோவையில் நகைக்கடைகளை மூடி திடீர் போராட்டம்! தேர்தல் ஆணையம் மீது அடுக்கடுக்காக குற்றச்சாட்டு

கோவை: தேர்தல் பறக்கும் படையினர் வாகனச் சோதனை என்ற பெயரில் அத்துமீறுவதாகக் கூறி, கோவையில் நகைக்கடைகளை மூடி அதன் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   மக்களவை தேர்தல்...

8 வழிச்சாலை திட்ட வழக்கில் 8ஆம் தேதி தீர்ப்பு! தேர்தல் நேரத்தில் அதிமுக அரசுக்கு புது டென்ஷன்

சென்னை: சென்னை - சேலம் இடையிலான எட்டு வழிச்சாலைத்திட்டத்தை எதிர்த்த வழக்குகளில், வரும் 8 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. தேர்தல் நேரத்தில் சாதகமான...

மேக்-அப் போட்டுக்கவே நேரம் சரியா இருக்கே! திமுக வேட்பாளரால் நொந்த உடன்பிறப்புகள்

சென்னை: தென் சென்னை தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மேக்- அப் போட்டுக் கொள்ளவே அதிக நேரம் எடுத்துக் கொள்வதால், பிரசாரத்திற்கு செல்வதில் தாமதம் ஏற்படுவதாக,...

ஆசைக்கு இணங்கி நடந்தால், நல்ல பதவி… என்.டி.ராமராவ் மனைவி மீது அதிர வைக்கும் பாலியல் புகார்!

மறைந்த ஆந்திர முன்னாள் முதல்-மந்திரியும், தெலுங்குதேசம் கட்சியின் நிறுவனருமான என்.டி. ராமராவின் இரண்டாவது மனைவி லட்சுமி பார்வதி; தெலுங்கு எழுத்தாளர். முதல் மனைவி பசவதாரகம், 1985-ம் ஆண்டில்...

வேலூர் அருகே சாலை விபத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. உட்பட 3 பேர் உயிரிழப்பு

வேலூர்:  ஆம்பூர் அருகே நிகழ்ந்த கார் விபத்தில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரவேல், அவரது மனைவி உட்பட 3 பேர் உயிரிழந்தனர்.   முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரவேல்...

தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன், உடல் நலக்குறைவால் காலமானார்

சென்னை: மூத்த தமிழறிஞர் சிலம்பொலி செல்லப்பன் வயது மூப்பின் காரணமாக சென்னையில் காலமானார். அவருக்கு வயது 91.   நாமக்கல் மாவட்டம் சிவியாம்பாளையம் என்ற கிராமத்தில் பிறந்த...

கவனமாக பேசாவிட்டால் இனி நடவடிக்கை! முதல்வரை எச்சரித்த தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: தேர்தல் பிரசார கூட்டங்களில் கவனமாக பேச வேண்டும் என்று உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை, தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.   உத்தரப் பிரதேச முதல்வர் யோகி...

பிஜேபி வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு எதிர்ப்பு வலுக்கிறது !

இராமநாதபுரம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் பிஜேபி வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. மறைந்த ஜெயலலிதா அமைச்சரவையில் சசிகலாவின் ஆதரவோடு செல்வாக்கு மிகுந்த தொழில்துறை அமைச்சராக...

கோவை மாநகரில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்!

கோவை மாநகரத்தில் 100 வார்டுகள் உள்ளன. அதில் கிட்டத்தட்ட 72 வார்டுகளில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், மேலும் அதில் 35 வார்டுகளில் நிலநடுக்கம் ஏற்பட பெரும்...

ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதுபவரா நீங்க? ஏப்ரல் 12 வரை விண்ணப்பிக்க அவகாசம்

தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.   தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும்...

அதிக இடங்களை கைப்பற்றும் கட்சி இதுதான்; பரபரப்பான கருத்து கணிப்பு முடிவு வெளியீடு

சென்னை: வரும் மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக அணி அதிக இடங்களை கைப்பற்றும் என்று லயோலா கல்லூரி கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.   தமிழகத்தில் மக்களவை தேர்தல்...

எப் -16 விமானத்தை இந்தியா சுட்டது நிஜமா? அமெரிக்க இதழ் கூறும் பரபரப்பு தகவல்கள்

வாஷிங்டன்: புல்வாமா தாக்குதலின் போது பாகிஸ்தானின் எப் - 16 ரக விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக இந்தியா கூறி வரும் நிலையில், அதுபற்றிய சந்தேகத்தை அமெரிக்க பத்திரிக்கை...

10 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து கொலை- மூவரின் தூக்கு தண்டனை ரத்து

தேனி மாவட்டத்தில் கடந்த 2014-ம் ஆண்டு பெரியகுளம் பகுதியில் 10 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்வலைகளை...

ஆப்கானிஸ்தானில் ராணுவத்துடன் மோதல் – 25 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

ஆப்கானிஸ்தானில் ராணுவத்துடன் நடந்த மோதலில் 25 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். #Afghanistanmilitant #militantskilled ஆப்கானிஸ்தானில் ராணுவத்துடன் மோதல் - 25 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் காபுல்:...

அருணாசல பிரதேச முதல்-மந்திரி காரில் ரூ.1.80 கோடி பறிமுதலா?

அருணாசல பிரதேச பா.ஜனதா முதல்-மந்திரி பெமா காண்டுவின் வாகன அணிவகுப்பில் இடம்பெற்றிருந்த ஒரு காரில் இருந்து ரூ.1.80 கோடியை தேர்தல் அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு பறிமுதல்...

டோனியுடன் ஒப்பிட்டு ரிஷப் பந்தை நெருக்கடிக்கு உள்ளாக்கக் கூடாது: கபில்தேவ்

இந்திய ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இருப்பவர் எம்எஸ் டோனி. டெஸ்ட் போட்டியில் ரிஷப் பந்த் விக்கெட் கீப்பரான பணியாற்றுகிறார். சிறப்பான...

கோயிலுக்கு சென்ற சிறுமியை கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம்…ஓட்டுநர்கள் வெறிச்செயல்..!

கோவையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்நிலையில் கோவிலுக்கு சென்ற மற்றொரு சிறுமியை ஆட்டோவில் கடத்தி கூட்டு பாலியல் பலாத்காரம்...

48 வயது பிரியங்காவை இளம்பெண்ணாக சித்தரிக்கும் காங்கிரஸ் – கேரள பாஜக தலைவர் தாக்கு!

பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதையொட்டி, நாடு முழுவதும் அனைத்து கட்சிகளும், முக்கிய தலைவர்களும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த தேர்தலையொட்டி, காங்கிரஸ் சார்பில், அக்கட்சியின் பொறுப்பாளராக பிரியங்கா காந்தி...

Right Menu Icon