இலங்கையில் குண்டு வெடிப்பு : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் கண்டனம்!
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது. இலங்கை தலைநகர் கொழும்புவில் கொச்சிக்கடை உள்ளிட்ட 6 இடங்களில் குண்டு வெடிப்பு...
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது. இலங்கை தலைநகர் கொழும்புவில் கொச்சிக்கடை உள்ளிட்ட 6 இடங்களில் குண்டு வெடிப்பு...
பெண் ஆய்வாளர் தூக்குப்போட்டு தற்கொலை கடலூர் மாவட்டம் நெய்வேலி தெர்மல் காவல் நிலைய பெண் ஆய்வாளர் ஜெய்ஹிந்த் தேவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். விழுப்புரம் மாவட்டம்...
இலங்கை தலைநகர் கொழும்புவில் தேவாலயம், ஓட்டல் உள்ளிட்ட பல இடங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 20க்கும் மேற்பட்டோர் பலியானதாகவும், பலர் படுகாயமடைந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன. தலைநகர்...
நாட்டிற்கு சேவையாற்ற வேண்டும் என்ற இந்திரா காந்தியின் நோக்கமே, ராகுல் காந்தி மற்றும் என் மனதில் இருக்கிறது என்று, பிரியங்கா காந்தி பேசினார். காங்கிரஸ் தலைவர்...
பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசிய குற்றச்சாட்டில் சிக்கிய முன்னணி கிரிக்கெட் வீரர்கள் ஹார்திக் பாண்டியா மற்றும் லோகேஷ் ராகுலுக்கு தலா ரூ.20 லட்சம் அபராதம் விதித்து, இந்திய...
மக்களவை தேர்தல் நாளில் வாக்குப்பதிவு செய்ய வந்த போது, நடிகர் அஜீத் தாக்கப்பட்டதாக, சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல், அவரது ரசிகர்களை ஆவேசப்பட செய்துள்ளது. ...
அனுமதியின்றி கடலில் வீடு கட்டி தம்பதி விவகாரம் தாய்லாந்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் மீது குற்றம் நிரூபணமானால், மரண தண்டனை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது. தாய்லாந்தின்...
சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட பொன்பரப்பி கிராமத்தில் நடந்த வன்முறையில், ஏராளமான வீடுகள் அடித்து நொறுக்கப்பட்ட நிலையில், இதுதொடர்பாக பலர் மீது வழக்கு பதிந்து போலீசார் தேடி வருகின்றனர். ...
டெல்லி திகார் சிறைச்சாலையில் விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் கைதி ஒருவர், சிறையில் மனிதாபிமானமற்ற முறையில் கடுமையாக துன்புறுத்தப்பட்டுள்ளார். 2 நாட்களாக சாப்பாடு எதுவும் கொடுக்காமல் பட்டினி...
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். இது, தன்னிடம் பணம் பிடுங்கும் முயற்சி என்று அவர் பதிலடி...
தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு மழை பெய்யக்கூடும்; இன்று சில இடங்களில் 40 முதல் 50 கி.மீ வேகத்தில் சூறைக்காற்றுடன் மழை இருக்கும் என்று சென்னை வானிலை...
கோடை விடுமுறையில் குழந்தைகளை குறிவைத்து, வெளிவந்திருக்கிறது, சன் பிக்ஸர்ஸ் தயாரிப்பில் நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்துள்ள, காஞ்சனா - 3 திரைப்படம். தாத்தாவின் 60ஆம்...
உத்திரப்பிரதேச மாநிலத்தில் இன்று அதிகாலை ரயில் தடம் புரண்டு, அதன் 12 பெட்டிகள் கவிழ்ந்தன; இந்த விபத்தில் 13 பேர் படுகாயமடைந்தனர். ஹவ்ரா - புதுடெல்லிக்கு...
கோவை, நீலகிரி, திருப்பூர் உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று கோடை மழை பெய்து, மக்களை குளிர்வித்துள்ளது. கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், காரமடை, பெரியநாயக்கன்பாளையம், துடியலூர்...
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளராக, டி.டி.வி. தினகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல்...
காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் பிரியங்கா சதுர்வேதி, அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்; பொதுத்தேர்தல் நடைபெற்று வரும் சூழலில், காங்கிரஸ் கட்சிக்கு இது பின்னடைவாக கருதப்படுகிறது....
தமிழகத்தில், இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான பொறுப்பாளர்களை தி.மு.க. அறிவித்துள்ளது. அதன்படி, திருப்பரங்குன்றம் தொகுதி பொறுப்பாளர்கள் இ.பெரியசாமி, மணிமாறன், மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளார். ...
நடிகர் ரஜினிக்கு எதிராக புதிய வில்லன் கிளம்பியிருக்கிறார். அதாவது, அவரது தர்பார் படத்தில் புதிய வில்லனாக, பிரதிக் பாபர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அரசியல் கட்சியை தொடங்கப்போவதாக அறிவித்துள்ள...
மோடி என்ற பெயர் உடையவர்கள் திருடர் என்று கூறிய ராகுல் காந்தியை, லண்டன் நீதிமன்றம் முன்பு நிறுத்துவேன் என்றி, ஐ.பி.எல். முன்னாள் தலைவரான லலித் மோடி தெரிவித்துள்ளார்....
பிளஸ் 2 எனப்படும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகள் வெளியாகின. இதில், மாநில அளவில் திருப்பூர் மாவட்டம் அதிக தேர்ச்சியுடன் முதலிடம் பிடித்தது. பிளஸ் 2 தேர்வு...
தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் இன்றும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, உள்கர்நாடகா முதல், கன்னியாகுமரி வரை காற்றழுத்த தாழ்வு...
தமிழகத்தில் நேற்று நடந்த மக்களவை தேர்தலில் சராசரியாக 70.90 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இது கடந்த முறையைவிட குறைவு. தமிழகத்தில், வேலூர் மக்களவை தொகுதியை தவிர 38...
சித்திரை திருவிழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சியாக, இன்று காலை பச்சை பட்டு உடுத்தி தங்க்க குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகையாற்றில் இறங்கினார். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை...
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியாகின்றன. முடிவுகளை அறிந்து கொள்ள சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவர்கள், தனித்தேர்வர்களின்...