--- --:--:-- --

செய்திகள்

ஆர்வமுடன் வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

இந்திய ஜனநாயக தேர்தல் திருவிழாவில் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்கள் தவறாது தங்கள் ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி...

மக்களதை தேர்தலில் முதல்கட்டமாக 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக தொடங்கியது!

புதுடெல்லி: இந்தியாவில் ஏழு கட்டங்களாக நடைபெறும் மக்களவை தேர்தலில் முதல் கட்டமாக இன்று 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.     மக்களவைக்கு...

வெற்றிக்காக டிடிவியின் உதவியை நாடினாரா பொன்னார்? அதிரடி புகாரால் அதகளப்படும் அரசியல் களம்!

பாஜக கூறியதால் தான் கருப்பு முருகானந்தம் என்பவர் தம்மை தொடர்பு கொண்டு கன்னியாகுமரி தொகுதியில் பலவீனமான வேட்பாளரை நிறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டதாக டி.டி.வி தினகரன் வெளியிட்டுள்ள...

டிக்டாக் செயலிக்கு தடை போடுங்க சாமி; கருத்துக்கணிப்பில் இளைஞர்கள் அமோக ஆதரவு

டிக் டாக் ஆப்பை தடை செய்ய 80% இளைஞர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.   டிக் டாக் செயலி பயன்படுத்தி பாடலுக்கு நடனமாடி வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்....

எம்ஜிஆர்., விஜயகாந்த் வேடமிட்டு கட்சியினர் ஓட்டு வேட்டை

எம்.ஜி்.ஆர்,விஜயகாந்த் வேடமிட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தி அரசியல் கட்சியினர் வாக்கு சேகரித்து வருகின்றனர். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18 அன்று மக்களவை தேர்தல், காலியாக உள்ள 18...

கோவையில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சக்கர நாற்காலிகள் அனுப்பிவைப்பு

மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சக்கர நாற்காலிகள் வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகள் 100 சதவிகிதம் சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக சக்கர நாற்காலிகள் வாக்குச்சாவடி...

பொள்ளாச்சியில் அரங்கேறிய மற்றொரு அதிர்ச்சி சம்பவம்! 9 வயது சிறுமியை சீரழித்த வளர்ப்பு தந்தை

பொள்ளாச்சி அருகே, ஒன்பது வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வளர்ப்பு தந்தை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.   கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள...

பி.எம். நரேந்திரமோடி சினிமாவுக்கு தடை! தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

பிரதமர் நரேந்திரமோடியின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் ‘பி.எம். நரேந்திரமோடி’ என்ற திரைப்படத்தை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்தது.   ஓமங்க் குமார் இயக்கத்தில் உருவான இந்த...

பா.ம.க.வில் இருந்து முக்கிய நிர்வாகி ‘ஜூட்’! தேர்தல் நேரத்தில் ராமதாஸ், அன்புமணிக்கு ‘ஷாக்’

பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்து விலகுவதாக, அந்த கட்சியில் மாநில துணை தலைவர் பொங்கலூர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.   இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: பா.ம.க....

அமேதி தொகுதில் மனு தாக்கல் செய்தார் ராகுல்! திறந்த வாகனத்தில் 3 கி.மீ. ஆரவாரமாக ஊர்வலம்

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.   நாட்டின் 17-வது மக்களவைக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது....

பொள்ளாச்சி விவகாரம்: ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்தது சிபிசிஐடி

பொள்ளாச்சி பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.   இளம்பொள்ளாச்சி பகுதியை...

வதந்தியை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை- கோவை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

கோவை உக்கடம் ஆத்துப்பாலம் அருகே கண்டெய்னர் லாரி ஒன்று அதிவேகமாக சென்றுள்ளது.இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் கண்டெய்னர் லாரியில் பணம் இருப்பதாக பரவிய தகவலால், கண்டெய்னர் லாரியை...

ஆா்வத்துடன் காவல்துறையினர் தபால் ஓட்டு போட்டனர்

ராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தல் பணிக்கு செல்லும் காவலர்கள் வாக்கு செலுத்தி வருகிறார்கள். திருவாடானை தாலுகா, திருவாடானையில் தாலுகா அலுவலகத்தில் ராமநாதபுரம் பாராளுமன்ற தேர்தலுக்கு காவலர்கள் பணிக்கு செல்வதால்...

பாம்பன் கடலில் விழுந்த எழுந்த அதிா்ஷ்டசாலி…

இராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு நேற்றிரவு 8:15 மணிக்கு சேது எக்ஸ்பிரஸ் கிளம்பியது. இதில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வடகாடு கருப்பையா (73) பயணம் செய்தார். பாம்பன் பாலத்தின்...

ஈயம் பூசின மாதிரியும் இருக்கணும்; பூசாத மாதிரியும் இருக்கணும்! ரஜினி ‘வாய்ஸ்’ பின்னணியில் யார்?

சென்னை: தேர்தல் நேரத்தில் அரசியல் பேசவேண்டாம் என்று கூறிய ரஜினி, நதிநீர் இணைப்பு பற்றிய பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை மட்டும் பாராட்டி பேசியதன் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ். இருப்பதாக...

அதிமுக அரசுக்கு காத்திருக்கும் பேராபத்து! ஆட்சியை தக்க வைக்க கிடைக்குமா ‘பத்து”?

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 22 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்துவதாக மே தேர்தல் ஆணையம் அறிவித்ததால், அதில் 10 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை காப்பாற்ற...

காங்கிரஸ் தலைவர் குமரி அனந்தனுக்கு என்னாச்சு? சென்னை மருத்துவமனையில் திடீரென அனுமதி

சென்னை: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தனுக்கு  திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை டுத்து சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.  ...

கோவையில் இதுவரை 9 கோடி பணம்,ஏர் பிஸ்டல்,ஒரு இரட்டைக்குழல் துப்பாக்கி பறிமுதல்.தேர்தல் பறக்கும் படையினர் அசத்தல்.

தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 மக்களவை தொகுதிகள்,காலியாக உள்ள 18 சட்டமன்றத்தொகுதிகளுக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 18 அன்று நடைபெற உள்ளது.தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை...

இராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் சமரச மைய விழிப்புணர்வு விழா

தமிழ்நாடு சமரச மையம் 14-வது ஆண்டு விழாவினை முன்னிட்டு முதன்மை மாவட்ட நீதிபதி கயல்விழி தலைமையில் நடைபெற்றது. சமரச மைய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் வீர...

மேட்டுப்பாளையம் அருகே 1.02 கோடி பறிமுதல்.தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து தேக்கம்பட்டி செல்லும் வழியில் பறக்கும் படையினர் அன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலக உதவிப்பொறியாளரும், பறக்கும்படை அலுவலருமான செந்தில்குமார் தலைமையில்...

எபோலா வைரஸ் தாக்குதலால் 650க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு..!!

காங்கோ நாட்டில் எபோலா வைரஸ் தாக்குதலுக்கு 650க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஆப்ரிக்க நாடான காங்கோ நாட்டில் கடந்த ஆண்டு மே மாதம் எபோலா...

ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சி! தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் இ.பி.எஸ். ஆவேசம்

மேட்டுப்பாளையம்: இந்தியாவில் ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே அரசு திமுக அரசு தான் என்று, மேட்டுப்பாளையம் தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆவேசமாக பேசினார்.   நீலகிரி...

துணைமுதல்வர் வாக்கு சேகரிப்பு! கூட்டத்தில் சலசலப்பு!!

திருவாடானையில் தமிழக துணை முதல்வர் பிரச்சார வாக்கு சேகரிப்பு கூட்டத்தில் பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையினை வழக்காத நிலையில் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் சரி செய்யப்பட்டது. தமிழகத்தில்...

வாய்க்கு வந்த வாக்குறுதிகளை அள்ளி வீசிய ஓ.பி.எஸ். கடமைக்கு பிரசாரம் செய்ததாக கட்சியில் முணுமுணுப்பு

இராமநாதபுரம் மாவட்டம் அரண்மனை முன்பு தமிழக துணை முதல்வர், அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர், ஓ பன்னீர்செல்வம் கூட்டணி வேட்பாளரான நயினார் நாகேந்திரனுக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் இதில்...

Right Menu Icon