மாற்று திறனாளிகளுக்கான சர்வதேச கால்பந்து போட்டியில் விளையாட தேனி இளைஞர் தேர்வு
மாற்று திறனாளிகளுக்கான சர்வதேச கால்பந்து போட்டியில் இந்திய அணியின் சார்பில் விளையாட தேனியை சேர்ந்த ஒருவர் கை இல்லாத இளைஞர் தேர்வு ஆகியுள்ளார். தேனி மாவட்டம் கோட்டூரை...
மாற்று திறனாளிகளுக்கான சர்வதேச கால்பந்து போட்டியில் இந்திய அணியின் சார்பில் விளையாட தேனியை சேர்ந்த ஒருவர் கை இல்லாத இளைஞர் தேர்வு ஆகியுள்ளார். தேனி மாவட்டம் கோட்டூரை...
கழிவு நீரை மறு சுத்திகரிப்பு செய்தால் தான் தொழிற்சாலைகள், அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு இனிமேல் அனுமதி அளிக்கபடும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னையை...
துருக்கியில் இஸ்தான்குல் மாவட்டத்தில் உள்ள ஃபட்டி எனும் நகரில் இரண்டாவது மாடியிலிருந்து தவறி விழுந்த பெண் குழந்தையை 17 வயது இளைஞர் ஒருவர் பாய்ந்து சென்று கைகளில்...
இரண்டாம் உலக போருக்கு பிறகு இந்தியா ஜப்பான் இடையிலான உறவு வலுவடைந்து இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து இருக்கிறார். ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்க...
தந்தையின் கழுத்தை அணைத்தபடி இருக்கும் சிறு குழந்தை. குழந்தையை தனது டி ஷர்ட்டுடன் அணைத்தபடியே இருக்கும் இளம் தந்தை. இருவரின் முகங்களும் நதி நீரில் மூழ்கிய நிலையில்...
ஒவ்வொரு பட்ஜட்டிலும் நடுத்தர வர்க்க மக்களின் முக்கிய எதிர்பார்ப்புகளில் ஒன்றாக வருமான வரி சலுகையும் இருக்கும். இந்த முறை பட்ஜட்டில் தனி நபர் வருமான வரியில் எது...
தமிழக அரசின் புதிய பாடப்புத்தகங்களில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக்குரிய பகுதிகளை நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தி இந்தியாவின் ஆட்சி மொழியாக இருந்தது என்ற தகவலை நீக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு...
திருவண்ணாமலையில் விலையில்லா மடிக்கணினி வழங்க கோரி பிளஸ் 2 முடித்த மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கீழ்கொடுங்கலூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது....
கோவை கணுவாய் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மக்களிள் நன்மதிப்பை பெற்றவரும்,சமூக ஆர்வலருமான டாக்டர்.ரமேஷின் மனைவி தனது குழந்தையை பள்ளியில் இருந்து அழைத்து வரும் போது...
இராமநாதபுரம் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் உணவகம் நடைபெற்றது உணவகத்தை N.காமினி, இ.கா.ப.,காவல்துறை துணைத்தலைவர் இராமநாதபுரம் சரகம் அவர்கள் தலைமையேற்று உணவகத்தை திறந்து வைத்தார். ஓம்பிரகாஷ் மீனா...
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகாவில் உள்ள ஏர்வாடி தர்காவில் 845- ஆம் ஆண்டு உரூஸ் என்னும் சந்தனக் கூடு திருவிழா வருகிற 4- ம் தேதி மவுலீதுடன்...
கோவை மாவட்டம் கீரணத்தம் பகுதியில் அனுமதியில்லாமல் செயல்பட்டு வந்த வெண் பன்றி வளர்ப்புக்கூடத்தில் கழிவு நீர்த்தொட்டியை சுத்தம் செய்த போது விஷ வாயு தாக்கி 3 பேர்...
நாளை மற்றும் ஜூலை முதல் தேதி பாஜகவின் அனைத்து எம்பிக்களும் மக்களவையில் ஆஜராகுமாறு பாஜக கொறடா மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சில முக்கிய மசோதாக்களை மக்களவையில் விவாதத்திற்கு...
சென்னையில் எந்த அடிப்படையில் வருடத்திற்கு 3 முறை சாலைகள் புதிதாக போடப்படுகிறது என நெடுஞ்சாலைத்துறை மற்றும் மாநகராட்சி பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெருங்களத்தூரை சேர்ந்த...
15 வது நிதிக்குழு ஆணையத்தில் தமிழகம் உள்ளிட்ட தென்னிந்தியர்கள் ஒருவர் கூட இடம் பெறாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே நிதி...
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே புழுதிகுளம் சாத்தனூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் தூவல் அரசு மருத்துவமனை வாகன தற்காலிக ஓட்டுநராகவும், ஊர்க்காவல் படை வீரராகவும் உள்ளார்....
உயர் மின் கோபுரம் அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம்.போராட்டத்தில் ஈடுபட்ட பெண் ஒருவர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு.கோவை,திருப்பூர்,ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின்...
ஃபேஸ்புக்கில் பதிவிட்ட குடும்ப புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து மேஸ்ஸஞ்சரில் அனுப்பி மர்ம நபர் மிரட்டல் விடுப்பதாக சென்னை சைபர் க்ரைம் போலீசில் ஒரு தம்பதி புகார் அளித்துள்ளது....
கோவை மாவட்டம் கணுவாய் பகுதியை சேர்ந்தவர் மருத்துவர் ரமேஷ்.இயற்கை ஆர்வலரான இவர் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டவர்.சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே பிரபலமான இவர் மக்களுக்கு சேவை...
15,53,359 மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு...
இந்தியா வந்துள்ள அமெரிக்கா வெளியுறவுத் துறை அமைச்சர் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ 3 நாள் அரசு முறை...
மத்திய பிரதேச மாநிலத்தின் மாநகராட்சி அதிகாரி ஒருவரை கிரிக்கெட் பேட்டால் தாக்கிய பாஜக எம்எல்ஏ ஆகாஷ் விஜய் பர்கியாவை போலீசார் கைது செய்து இருக்கிறார்கள். பாஜகவின் மூத்த...
நாடு முழுவதும் 222 மாவட்டங்களில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து இருக்கிறார். நாடாளுமன்ற...
கலிபோர்னியாவில் தனது இச்சைக்கு இயங்காத பெண்னின் பத்து மாத குழந்தையை துப்பாக்கியால் சுட்ட இளைஞர் கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பிரேஷ்னோ நகரில் நடந்த...