--- --:--:-- --

அண்ணனின் திருமணத்திற்கு தம்பி வழங்கிய புதுவித பரிசு..!

3

மிழர்களின் பாரம்பரிய கலைகளை வலியுறுத்தி மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அண்ணனுக்கு திருமண பரிசாக ஜல்லிக்கட்டு காளைகளை தம்பி வழங்கினார். ராஜாராம் என்பவருக்கு திருமணம் நடைபெற்றது.

 

அப்பொழுது கல்யாணப்பரிசாக ஜல்லிக்கட்டு காளை இரண்டு ஆடு கிடாய்கள், 2 சண்டை சேவல்கள் ஆகியவற்றை ராஜாராமின் தம்பி அவரது நண்பர்களும் வழங்கினார். ஜல்லிக்கட்டு காளைக்கு முத்தமிட்ட மணமகள் மகிழ்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon