திருப்பூரில் தீவிரமாகும் காய்ச்சல்; சுகாதார அதிகாரிகள் அலட்சியம்! டெங்கு தடுப்பு நடவடிக்கை பூஜ்ஜியம்!!
டெங்கு பாதிப்பே இல்லாதது போல் காட்டிக் கொண்டு, முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயலும் சில அதிகாரிகளால், திருப்பூரில் டெங்கு நோய் தடுப்பு பணிகளில் பெரும் சுணக்கம்...





