வன்னியர் இட ஒதுக்கீடு அறிவியுங்க.. CMக்கு PMK கடிதம்
பாமக நிறுவனர் ராமதாஸ், CM ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், வன்னியர்களுக்கு 10.50% உள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான அறிவிப்பை வெளியிடுவதற்கான இயல்பான சூழல் உருவாகியிருப்பதாக கூறியுள்ளார்.
வரும் 29ஆம் தேதி விழுப்புரத்தில் நடைபெறவிருக்கும் இட ஒதுக்கீட்டுப் போராட்ட தியாகிகள் மணிமண்டப திறப்பு விழாவில் பங்கேற்கும் ஸ்டாலின் அந்த அறிவிப்பை வெளியிட அவர் வலியுறுத்தியுள்ளார்.






