மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் பலியான வெல்டிங் தொழிலாளி..!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள மெலகிருஷ்ணன்புதூர் வெல்டிங் தொழிலாளி வினோத் என்பவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்தில் பலியானார்.
பணியில் இருந்த போது மின்சாரம் தாக்கிய நிலையில் சுருண்டு விழுந்து அவர் இறந்து போனார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.





