ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களுக்கு அதிரடி எச்சரிக்கை விடுத்த பிரபல நிறுவனம்..!
ஆன்லைனில் ஷாப்பிங் செய்பவர்களுக்கு சைபர் ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆன்லைன் ஷாப்பிங்கில் செய்பவர்களை குறிவைத்து மோசடி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
flipkart, amazon நிறுவனங்களில் பெயரில் மோசடி நடைபெறுவதாக சைபர் நிறுவனம் எச்சரித்துள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் 828 போலி தளங்கள் கண்டறியப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.





