சுமி பகுதியில் தமிழக மாணவர்கள் 68 பேர் உள்ளனர்..!
உக்ரைனில் உள்ள தமிழ்நாடு மாணவர்கள் அனைவரும் இன்னும் ஓரிரு நாட்களில் தாயகம் திரும்பி விடுவார்கள் என்று திமுக எம்பி திருச்சி சிவா நம்பிக்கை தெரிவித்துள்ளார். மிகவும் அச்சம் தரக்கூடிய சூழலில் தமிழக மாணவர்கள் தவித்து வருவதாகவும் அவர்கள் உடனடியாக மீட்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.






