--- --:--:-- --

நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை ..!

12

நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக பட்டினப்பாக்கம் பகுதியில் 13 சென்டிமீட்டர் மழையும், நுங்கம்பாக்கத்தில் 12 சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

 

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

Right Menu Icon