--- --:--:-- --

மாஞ்சா நூலில் சிக்கி தவித்த காக்கா..!

9

மாஞ்சா நூலில் சிக்கி தவித்த காக்கையை தீயணைப்புத்துறையினர் காப்பாற்றியுள்ளனர். சென்னை சாலிகிராமத்தில் மாஞ்சா நூலில் சிக்கிக் கொண்டு நீண்ட நேரமாக தவித்துக்கொண்டிருந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் மரத்தினுடைய மாஞ்சா நூலில் சிக்கித் தவித்த காகத்தை காப்பாற்றியுள்ளனர்.

Right Menu Icon