காதலர் தினம் கொண்டாட தடை விதித்துள்ளது தமிழக அரசு..!
இலங்கையில் காதலர் தினம் கொண்டாட தங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டின் போலீஸ் ஊடக செய்தித்தொடர்பாளர் அதிபர் சுகாதாரத் துறையின் அனுமதியின்றி சட்டவிரோதமாக நடத்தப்படும்.
காதலர் தின கொண்டாட்டங்களில் யாரும் கலந்து கொள்ள வேண்டாம் என்றார். அவ்வாறு மீறி கலந்துகொண்டால் ஏற்பாடு செய்தவர்களும் காதலர்களும் கைது செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.






