--- --:--:-- --

குடியிருப்புகளை காலி செய்ய எதிர்ப்பு: மக்களுடன் அமைச்சர் பேச்சுவார்த்தை

3

திருச்சி திருவானைக்காவல் பகுதியில் உள்ள கன்னிமார்தோப்பு பகுதியில் குடியிருப்புகளை காலி செய்ய எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் அமைச்சர் ரமேஷ் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

 

 

குடியிருப்புகளை காலி செய்வது தொடர்பான மக்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தையில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon