--- --:--:-- --

திருப்பரங்குன்றம் மலையில் தீபம்: ஐகோர்ட் கிளை கேள்வி

10

திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பாக தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு என்ன என்று வரும் 22-ம் தேதிக்குள் தெரிவிக்க உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. தற்போதைய அரசு தீபம் ஏற்றும் என நம்பிக்கை உள்ளதாக மனுதாரர் ராம ரவிக்குமார் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Right Menu Icon