--- --:--:-- --

அதிமுக கொறடா நியமனம்: இருதரப்பு மனுக்களும் பரிசீலனையில் உள்ளன- சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர்

7

திமுக கொறடா நியமன விவகாரம் குறித்த கோரிக்கைகள் பரிசீலனையில் உள்ளன. அதிமுகவினர் இரு தரப்பாக பிரிந்து மனு கொடுத்துள்ளனர். இரு தரப்பும் கடிதம் கொடுத்து 2 நாட்கள்தான் ஆகிறது, பரிசீலித்து முடிவெடுக்கப்படும். – சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தகவல்.

Leave a Reply

Right Menu Icon