திருமங்கலத்தில் நாளை நடைபெறும் இணைப்பு விழா பிரமாண்டமாக இருக்கும் – ஓ.பி.ரவீந்திரநாத்
திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்த பின் முன்னாள் எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத், திருமங்கலத்தில் நாளை நடைபெறும் இணைப்பு பிரமாண்டமாக நடைபெற உள்ளது என கூறியுள்ளார். மேலும் தேனி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் முதல்வர், துணை முதல்வர் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளதாகவும் கூறியள்ளார்.






