--- --:--:-- --

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துக: வேல்முருகன்

6

நாதகவிலிருந்து விலகிய நிர்வாகிகள் தவாகவில் இணைந்தனர். இதனையடுத்து, அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் பேசுகையில், தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அந்தந்த சாதிகளுக்கு ஏற்றவாறு கல்வி, வேலைவாய்ப்புகள் என்ற சமூகநீதி உரிமையை வழங்க வலியுறுத்தினார்.

 

மேலும், இன்று 100 பதவிகளை வெறும் 10% சமூகங்கள் கைப்பற்றுவதாகவும், 90% சமூகங்கள் அந்த இடத்திற்கு வர முடியாமல் தவிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.

Right Menu Icon