சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துக: வேல்முருகன்
நாதகவிலிருந்து விலகிய நிர்வாகிகள் தவாகவில் இணைந்தனர். இதனையடுத்து, அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் பேசுகையில், தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அந்தந்த சாதிகளுக்கு ஏற்றவாறு கல்வி, வேலைவாய்ப்புகள் என்ற...





