மெரினா சம்பவம்.. பெண் வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு..!
சென்னை மெரினா கடற்கரையில் இரவில் ஆண் நண்பருடன் அமர்ந்திருந்த பெண்ணிடம் கணவன் மனைவியா என காவலர் கேட்டதால் வாக்குவாதம் செய்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. அந்த காவலரை பணியிட மாற்றம் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டார்.





