--- --:--:-- --

குழந்தை மீது சாய்ந்த இரும்பு கேட்..தாங்கிப் பிடித்த தாய்..!

8

கேரள மாநிலம் திருச்சூரில் வீட்டின் முன்பு இருந்த இரும்பு கேட் அருகே தாயும் குழந்தையும் நின்று கொண்டிருந்தன. அப்பொழுது இரும்பு கேட்டை திறந்தபொழுது அது திடீரென்று சாய்ந்தது. சாதுரியமாக செயல்பட்டதால் இரும்பு கேட்டை தாங்கி பிடித்து குழந்தையை காப்பாற்றினார்.

 

Right Menu Icon