கடனுக்கு பயந்து வந்தேன்..அடிக்கிறாங்க..தாயின் வேதனை குரல்..!
ஓமன் தலைநகர் மஸ்கட்டிற்கு வேலைக்கு சென்று அந்த அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாகும் தனது தாயை மீட்டு தர கோரி ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.
கடன் மற்றும் வறுமை காரணமாக தான் வேலைக்கு வந்ததாகவும் மொழி தெரியாததால் தன்னை தரையில் அடைத்து வைத்து அடித்து கொடுமைப்படுத்துகின்றனர் என்றும் அந்த பெண்ணின் தாய் பத்திரகாளி வீடியோ அனுப்பியுள்ளார்.





