ஈரோடு பேருந்து நிலையத்தில் வெளியூர்களுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படும் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை வட்டாரப் போக்குவரத்து துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.
இரண்டு அரசு பேருந்துகள் மற்றும் 6 தனியார் பேருந்துகளுக்கு ஆர் ஹாரன் தொடர்பாக தலா பத்தாயிரம் அபராதம் விதிக்க அபராதம் விதித்த அவர்கள் பேருந்துகளில் ஹாரன் மற்றும் முதலுதவி பெட்டி சரியாக உள்ளதா என்றும் ஆய்வு செய்தனர்.
மேலும் செய்திகள் :
திருச்சியில் போலீசாரிடம் இருந்து தப்பித்த நபர்..!
ரோட் ஷோக்களுக்கு தடை விதிக்க வேண்டும்; அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வி.சி.க வலியுறுத்தல்
திருநெல்வேலியில் தி.மு.க வெற்றிபெறா விட்டால் பதவிகள் பறிக்கப்படும் - நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் எச்சரி...
சென்னையில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.560 உயர்ந்து ரூ.90,560க்கு விற்பனை..!
மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரிய சிபிஐ
பாடல்களின் உரிமையை தயாரிப்பாளர்களிடம் எப்போதும் வழங்கியது கிடையாது - இளையராஜா தரப்பு






