அங்கன்வாடி உணவில் கரப்பான் பூச்சி.. குழந்தைகளுக்கு ஏற்பட்ட உடல்நல கோளாறு..!
உளுந்தூர்பேட்டை அருகே அங்கன்வாடி மையத்தில் மதிய உணவு சாப்பிட்ட 12 குழந்தைகள் உட்பட 14 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





