--- --:--:-- --

அங்கன்வாடி உணவில் கரப்பான் பூச்சி.. குழந்தைகளுக்கு ஏற்பட்ட உடல்நல கோளாறு..!

3

ளுந்தூர்பேட்டை அருகே அங்கன்வாடி மையத்தில் மதிய உணவு சாப்பிட்ட 12 குழந்தைகள் உட்பட 14 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.

 

இதனையடுத்து உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உணவில் கரப்பான் பூச்சி இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon