--- --:--:-- --

மருத்துவ மாணவர்களின் அலட்சியத்தால் பறிபோன குழந்தையின் உயிர்..!

4

திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு சுகப்பிரசவம் ஆகிவிடும் என்று கூறி வந்த நிலையில் பயிற்சி மருத்துவ மாணவர்களின் அலட்சியத்தால் குழந்தை வயிற்றிலேயே இறந்து விட்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon