கல்யாணத்துக்காக நடந்த கூத்து.. வழக்கு பதிவு செய்த காவலர்கள்..!
கேரள மாநிலத்தில் பரபரப்பான சாலையில் ஒட்டகத்தில் ஊர்வலமாக சென்ற மாப்பிள்ளை மற்றும் உறவினர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
பொது இடத்தில் இடையூறு ஏற்படுத்தியதாக மணமகன் மீது உள்ளூர் வாசிகள் புகார் அளித்த நிலையில் விசாரண நடத்திய போலீசார் மாப்பிளை உட்பட 26 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.






