மாமனாரை துப்பாக்கியால் சுட்ட மருமகன்..!
ராசிபுரம் அருகே மாமனாரை நாட்டு துப்பாக்கியால் அவரது மருமகன் சுட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மருமகனிடம் நாமகிரிப்பேட்டை காவல் நிலைய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாமனார் மருமகனுக்கு இடையே பணம் கொடுக்கல், வாங்கலில் பிரச்சனை இருந்ததாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.





