--- --:--:-- --

கரூரில் துப்பாக்கி ஏந்திய போலீசுடன் மூன்று இடங்களில் வருமான வரி சோதனை..!

4

ரூர் காந்திபுரம், வையாபுரி நகர், பெரியார் நகர் உள்ளிட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

 

எட்டுக்கும் மேற்பட்ட கார்களில் வந்து வருமான வரித்துறை அதிகாரிகள், துப்பாக்கியந்தி மத்திய பாதுகாப்பு படை போலீசார் பாதுகாப்புடன் சோதனை நடைபெற்று வருகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon