--- --:--:-- --

பத்து சதவீத இட ஒதுக்கீடு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மனு தாக்கல்..!

8

த்து சதவீத இட ஒதுக்கீடு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

 

அரசியல் சட்டத்தின் அடிப்படையான சமத்துவ கோட்பாட்டின் இதயத்தில் அடிப்பது போல் தீர்ப்பு அமைந்துள்ளது என அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.

 

Right Menu Icon