--- --:--:-- --

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய மாணவியிடம் அத்துமீறிய இளைஞர் கைது..!

10

ன்னியாகுமரியில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய மாணவியிடம் அத்துமீறிய இளைஞர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். தினேஷ் என்பவர் நாகர்கோவிலை சேர்ந்த 17 வயது மாணவியுடன் பழகி வந்த நிலையில் அவர்களை வைத்து எழுதியதாக கூறப்படுகிறது.

 

இதை அறிந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் முடிவு செய்தனர். அதன்படி போலீசார் அவரை கைது செய்தனர்.

 

Right Menu Icon