--- --:--:-- --

Month: March 2026

லெபனானில் தாக்குதலுக்கு பதிலடி- இஸ்ரேலுக்குள் ஹிஸ்புல்லா அமைப்பு ட்ரோன் தாக்குதல்

லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குப் பதிலடியாக, இஸ்ரேலுக்குள் ஹிஸ்புல்லா அமைப்பு ட்ரோன் (ஆளில்லா விமானம்) தாக்குதலை நடத்தியது.   இதனைத் தொடர்ந்து, பெய்ரூட்டின் தெற்குப் புறநகர்ப் பகுதிகளில்...

துபாயில் தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னை திரும்பிய விமானம்

ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில் வளைகுடா நாடுகளின் வான்வெளிகள் மூடப்பட்டு விமான சேவை ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து சில விமான நிலையங்கள்...

தமிழகத்தில் 2 நாட்களுக்கு வானிலை இப்படி தான் இருக்கும்..!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

காங்கிரஸூக்கு திமுக விதித்த கெடு இன்றுடன் நிறைவு!

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையை இறுதி செய்ய காங்கிரசுக்கு இன்றே கடைசி நாள் என திமுக கெடு விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.   கடந்த...

மீண்டும் குறைந்தது தங்கம் விலை..!

2026ஆம் ஆண்டு தொடங்கியதும், ஜனவரி மாதத்தில் தங்கம் விலை பல முறை அதிகரித்து புதிய புதிய உச்சத்தை தொட்டு வந்த நிலையில், பிப்ரவரி மாதத்தில் ஏற்ற இறக்கத்தில்...

விருது விழாவுக்கு உச்சகட்ட கவர்ச்சியில் வந்த ராகுல் ப்ரீத்..!

நடிகை ராகுல் ப்ரீத் சிங் தமிழி NGK, தீரன் அதிகாரம் ஒன்று போன்ற பல படங்களில் நடித்தவர். தற்போது அவர் ஹிந்தியில் தான் அதிகம் கவனம் செலுத்தி...

இந்தி நடிகை ஷ்ரத்தா கபூரின் ஒரு மாத வீட்டு வாடகை பல லட்சம்..!

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் ஷ்ரத்தா கபூர். இவர் ஒரு திரைப்படத்தில் நடிக்க பல கோடி சம்பளம் வாங்கி வருகிறார்.என்னதான் பல கோடி சம்பளம்...

விபத்தில் சிக்கிய நடிகை தேவிப்பிரியா..!

சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தேவிப்பிரியா. களத்து வீடு, சந்திரலேகா, செல்லமே, மாப்பிள்ளை, சக்தி, விக்ரமாதித்யன், அத்திப்பூக்கள் என பல சூப்பர் ஹிட் சீரியல்களில் முக்கிய...

இந்தியாவின் நிலைப்பாடு என்ன? – பிரதமர் மோடி விளக்கம்

மேற்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் தற்போதைய சூழல், மிகுந்த கவலை அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியா வந்துள்ள கனடா பிரதமர்...

சவுதி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தற்காலிகமாக மூடல்..!

சவுதி அரம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஈரான் ட்ரோன் தாக்குதல் நடத்திய நிலையில், நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆலையை மூடுவதாகவும் அதிகாரிகள்...

இஸ்ரேலை நோக்கி பாயும் ஈரான் ஏவுகணைகள் – இஸ்ரேலிய இராணுவம் தகவல்

பொது பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், அவசர சேவைகள் மற்றும் அதிகாரிகள் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்கவும் தேவைப்படும்போது மட்டுமே பிரதான சாலைகளைப் பயன்படுத்துமாறு குடிமக்களையும் குடியிருப்பாளர்களையும் இஸ்ரேல் உள்துறை...

பயண ஆலோசனையை வெளியிட்ட இண்டிகோ..!

இண்டிகோ பயண ஆலோசனையை வெளியிட்டது, வளர்ந்து வரும் பிராந்திய முன்னேற்றங்கள் மற்றும் விமான நடவடிக்கைகளில் அவற்றின் சாத்தியமான தாக்கத்தை நாங்கள் தொடர்ந்து உன்னிப்பாக மதிப்பீடு செய்துள்ளோம்.  ...

லெபனானில் தரைவழி படையெடுப்புக்கு உடனடியாக திட்டங்கள் இல்லை – இஸ்ரேல்

இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர், "நாங்கள் லெபனானுக்குள் அல்ல, எல்லைக்கு எங்கள் பக்கத்தில் எங்கள் இருப்பை விரிவுபடுத்தியுள்ளோம்," மேலும் "லெபனானில் தரைவழி படையெடுப்புக்கான உடனடி திட்டங்கள் எதுவும்...

போர் பதற்றம் – அமேசானின் கிளவுட் யூனிட் மையங்கள் மின்சாரம், இணைப்பு சிக்கல்கள்

ஈரானிய வான்வழித் தாக்குதல்களுக்கு மத்தியில் பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள இரண்டு அமேசான் கிளவுட் யூனிட்டின் தரவு மையங்கள் மின்சாரம் மற்றும் இணைப்பு சிக்கல்களை...

ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன- இஸ்ரேல் ராணுவம்

ஈரானிலிருந்து ஏவப்பட்ட ஏவுகணைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளதாக 'அல் ஜசீரா' ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அச்சுறுத்தல்களை இடைமறித்து...

ராகுலும், ஸ்டாலினும் ஒரே போனில் பிரச்சினையை முடித்து விடுவார்கள் – அமைச்சர் அன்பில் மகேஸ் பேட்டி

தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி இழுபறியாக இருக்கும் நிலையில், தனியார் ஊடகத்து அமைச்சர் அன்பில் மகேஸ் அளித்துள்ள பேட்டியில், "ராகுலும், ஸ்டாலினும் ஒரே போனில் பிரச்சினையை முடித்து...

5 நபர்கள் தீபம் ஏற்ற கலெக்டர் அனுமதிப்பாரா?

திருப்பரங்குன்றம் மலை மேல் தீபம் ஏற்றுவது தொடர்பான நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததால் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்...

கோவையில் ரூ.45 கோடியில் மேம்பாலம்..!

கோவை மாநகரில், காந்திபுரம் நகரப் பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம், ஊட்டி, மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம், சிங்காநல்லூர் பேருந்து நிலையம் உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில்...

சாமுண்டிபுரம் அறிவு திருக்கோவில் சார்பில், ஸர்வ வஸ்ய தனாஹர்ஷண சங்கல்பம் செய்து குற்றம் குற்றமே இதழுக்கு பேராசிரியர்கள் வாழ்த்து

உலகெங்கும் அமைதி நிலவவும், மனித மனம் மாசற்றுத் திகழவும் தன் வாழ்நாளெல்லாம் தவமிருந்த தவயோகி, தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி அவர்கள் உலகிற்கு அளித்த உன்னதக் கொடை ‘அறிவுத்...

மத்திய கிழக்கு மோதல் – இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்புள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை

ஈரான் -அமெரிக்கா - இஸ்ரேல் இடையேயான மோதலால் இந்தியாவில் வன்முறை வெடிக்க வாய்ப்பு உள்ளதாக மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.   வன்முறையைத்...

பாம்புகளை மீட்க புது செயலி – தன்னார்வலர்களாக இணைந்த 100 பேர்

தமிழகத்தில், பாம்பு மீட்புப் பணிகளை முறைப்படுத்தவும் மற்றும் அறிவியல் ரீதியான தரவு சேகரிப்பை வலுப்படுத்தவும் கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை வனத்துறையின் உயர்மட்ட அதிகாரிகளால் நாகம் என்ற...

புதுச்சேரியில் மார்ச் 7-ல் நா.த.க வேட்பாளர்கள் அறிமுகம்

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் நாதக வேட்பாளர்கள் மார்ச் 7 ஆம் தேதி ஒரே மேடையில் அறிமுகம் செய்கிறார். புதுச்சேரி ஒழுங்குமுறை விற்பனைக்கூட திடலில் நடைபெறும் கூட்டத்தில்...

ஒரு பெண்மணியை கொள்கைத் தலைவராக ஏற்றுக்கொண்ட முதல் தலைவர் எங்கள் தலைவர்தான் – நாஞ்சில் சம்பத்

கொள்கைத் தலைவராகவே வேலுநாச்சியாரை நாங்கள் முன்மொழிகிறோம். தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் ஒரு பெண்மணியை கொள்கைத் தலைவராக ஏற்றுக்கொண்ட முதல் தலைவர் எங்கள் தலைவர்தான்.   நினைத்துபார்க்கும்போது பெருமையாக...

Right Menu Icon