கூட்டணி உறுதியாகப் போகிறது – கோபண்ணா

கூட்டணி இறுதி வடிவம் பெறப்போகிறது.. கூட்டணி உறுதியாகப் போகிறது. திமுக-காங்கிரஸ் கூட்டணி நீடிக்க வேண்டுமென செல்வப்பெருந்தகை, ப.சிதம்பரம் உள்ளிட்டோர் விரும்பினர்.

 

கூட்டணியில் விரிசலை ஏற்படுத்துவதற்கு ஒரு மாத காலமாக முயற்சிகள் நடந்தது. ஆனால், அவை பின்னடைவைச் சந்தித்தன என்று காங்கிரஸ் ஊடகப்பிரிவுத் தலைவர் கோபண்ணா கூறியுள்ளார்.