வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் தி.முக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிப் பங்கீடு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை முகாம் அலுவலகத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையுடன் சென்று சந்தித்து சுமார் ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக்கு பிறௌ செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, “தி.மு.க-விடம் பேசிக்கொண்டிருக்கிறோம். தி.மு.க எங்களுக்கு கெடு விதிக்கவில்லை. பேச்சுவார்த்தையில் எந்த இழுபறியும் இல்லை” என்று கூறினார்.
மேலும் செய்திகள் :
தி.மு.க வேட்பாளர்கள் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்
சாதாரண எளிய தொண்டருக்கு காங்கிரஸ் கட்சி வாய்ப்பு வழங்கியுள்ளது - செல்வப்பெருந்தகை
காங்கிரஸ் போராடி தான் ராஜ்ய சபா வாங்கியுள்ளது - நயினார் நாகேந்திரன்
என் செயல்பாடு எப்படி இருக்கும்னு பொறுத்திருந்து பாருங்க: கிறிஸ்டோபர் திலக்
கூட்டணி கட்சிகளை அழிக்கும் பாஜக: தேஜஸ்வி
நாங்குநேரி போல் மானாமதுரையில் அதிர்ச்சி சம்பவம்..!






